உலகிலேயே அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகவும் 20 நாடுகளின் அதிகாரபூர்வ மொழியாகவும் விளங்கும் ஸ்பானிஷ் மொழி போலவே எங்களது தமிழ்மொழியும் பாரம்பரியம்…
Category: தமிழகம்
மகாத்மா காந்தியின் அகிம்சை, எளிமை, சத்தியம் ஆகியன பாரதத்தின் ஆன்மா: ஆளுநர் ரவி!
மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று (ஜன.30) நாடு முழுவதும் அனுசரிக்கப்படும் நிலையில், “மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன்…
குறைந்தபட்சம் ஒரு இலட்சம் குரூப்-4 காலிப் பணியிடங்களையாவது நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ்
குறைந்தபட்சம் ஒரு இலட்சம் குரூப்-4 காலிப் பணியிடங்களையாவது நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள…
தமிழகத்தில் பாஜக வெற்றி பெறுவது என்பது நடக்கவே நடக்காத விஷயம்: சேகர்பாபு
“பாஜக யாருடைய ஆதரவை பெற்றாலும், யார் தோளில் சவாரி செய்து வந்தாலும் தமிழகத்தில் பாஜக வெற்றி பெறுவது என்பது நடக்கவே நடக்காத…
விவசாயிகளிடமிருந்து நெல்லை காலதாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டும்: சசிகலா
விவசாயிகளிடமிருந்து நெல்லை காலதாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டுமென சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஉள்ளதாவது:- தஞ்சை உள்ளிட்ட…
மக்களுக்கு அதிக மானியம் வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு தான் உள்ளது: அமைச்சர் பெரியசாமி
பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டில் அதிக தொகையை தமிழக அரசு தான் செலவிடுகிறது.…
நியாய விலைக் கடைகளுக்கு உரிய நேரத்தில் மானியத் தொகையை வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்
நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்படும் மானியத்தை வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.…
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்தான்: அண்ணாமலை
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்தான் என்று அண்ணாமலை கூறினார். தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண்…
இட ஒதுக்கீட்டு முறைமையையே சிதைத்தழிக்க முயலும் ஒன்றிய அரசு: சீமான் கண்டனம்!
இந்திய ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்ப மறுப்பது சமூகநீதியைக் குழிதோண்டி புதைக்கும் கொடுஞ்செயல் என்று…
எங்களை நீங்கள் சங்கி என்று சொன்னால் எங்களுக்கு பெருமை தான்: வானதி சீனிவாசன்
“வரும் மக்களவைத் தேர்தலில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளிடமும் ஆதரவு கேட்போம். அனைவரிடமும் ஆதரவு கேட்பது எங்களுடைய…
ஆளுநர் ரவிக்கு மீடியா மேனியா நோய்: அமைச்சர் ரகுபதி!
கேரளம், தெலங்கானா, தமிழ்நாடு ஆளுநர்களுக்கு இடையே யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என மறைமுகப் போட்டி நடக்கிறது என்று விமர்சித்துள்ள…
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜன.31 வரை நீட்டிப்பு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜன.31ம் தேதி…
உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டையே ரத்து செய்ய மத்திய பாஜக அரசு சதி: கி.வீரமணி!
உயர் கல்வி நிறுவனங்களில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டையே ரத்து செய்ய மத்திய பாஜக அரசும் பல்கலைக் கழக மானிய…
Continue Reading
கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான வழக்கை தனி நீதிபதி விசாரிப்பது ஏன்?: உச்சநீதிமன்றம்!
அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி அளித்தாரா என உயர் நீதிமன்ற பதிவாளர்…
சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார் ஜெகதீப் தன்கர்!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சாமி தரிசனம் செய்தார். புதுச்சேரியில் இருந்து இன்று(ஜன.29) காலை சுமார்…
தமிழக அரசை இந்து விரோதியாக சித்தரிக்கும் முயற்சி: தமிழக டிஜிபி!
அயோத்தி பிராண பிரதிஷ்டை விழா நேரடி ஒளிபரப்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு, தமிழக அரசை இந்து விரோதியாக சித்தரிக்கும் முயற்சி என்று…
பொன்முடியின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி…
கோயம்பேடு இடத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது: அன்புமணி!
சென்னையின் மிகப்பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும். அந்த இடத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி…
