உயர்கல்வித்துறையில் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகளுக்கு எதிராக சதி: கே.பாலகிருஷ்ணன்!

உயர்கல்வித்துறையில் இடஒதுக்கீட்டுப் பணியிடங்கள் நிரப்பப்படாவிட்டால் அவற்றை பொதுப்பிரிவுக்கு வழங்கலாம் என்ற யுஜிசியின் வரைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…

பாஜக உடன் அதிமுகவிற்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை: ஜெயக்குமார்

பாஜக உடன் எப்போதும் கூட்டணி கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இந்திய அளவில் லோக்சபா தேர்தல் களம் அனலடிக்க…

அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இன்று 34-வது பட்டமளிப்பு…

ஆசியாவிலேயே நம்பர் 1 சந்தர்ப்பவாதி நிதிஷ் குமார் தான்: தமிமுன் அன்சாரி!

ஆசிய கண்டத்திலேயே நிதிஷ்குமாரை போன்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதியை யாரும் பார்க்க முடியாது என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி…

ஆளுநருக்கு எவ்ளோ வன்மம் பாருங்க: மு.க.ஸ்டாலின் கண்டனம்!

மகாத்மா காந்தி குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். மகாத்மா காந்தியின் நினைவு நாள்…

ஊழல் இல்லாத ஆட்சியாகத்தான் மத்திய அரசு நீடித்து வருகிறது: டிடிவி தினகரன்

ஊழல் இல்லாத ஆட்சியாகத்தான் மத்திய அரசு நீடித்து வருகிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். சேலத்தில் செய்தியாளர்களிடம்…

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ஒழிக்க சதி: ராமதாஸ்!

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ஒழிக்க சதி நடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர்…

நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் ஏழைக்குடிசைகள்: ஆளுநர் ரவி!

நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற…

கூட்டணிக்காக அப்போ அமைதியா இருந்தோம்: டிஆர் பாலு

நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கை கோர்த்துள்ள நிலையில், இது தொடர்பாக திமுக மூத்த தலைவர்…

தி.மு.க.வுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மரண அடி கொடுங்கள்: எடப்பாடி பழனிசாமி!

விவசாயிகளை எதிரிகள் போல பார்க்கும் தி.மு.க.வுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மரண அடி கொடுங்கள் என்று தஞ்சையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

நிர்மலா சீதாராமனுக்கு எதற்காக 10 ஆண்டுகள் உயர் பதவி கொடுத்தார்கள்: சீமான்

நிர்மலா சீதாராமனுக்கு எதற்காக 10 ஆண்டுகள் உயர் பதவி கொடுத்தார்கள் என பாஜகவுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சி…

‘இந்தியா ‘ கூட்டணியில் இருந்து வெளியேற சில கட்சி தலைவர்கள் காத்திருக்கிறார்கள்: எல்.முருகன்

இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற தமிழகத்தில் சில கட்சி தலைவர்கள் காத்திருக்கிறார்கள் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார். பிரதமர்…

அதிமுக கொடியை தொண்டர்கள் பயன்படுத்தலாம்: ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுக கொடியை பயன்படுத்த எனக்கு மட்டும்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு தடை ஏதுமில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் முதல்கட்ட பேச்சுவார்த்தை!

மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் முடிவு எட்டப்படாததால்…

எஸ்சி, எஸ்டி, மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் முயற்சி: திருமாவளவன்!

பல்கலைக் கழக மானியக் குழுவின் புதிய வழிகாட்டு விதிகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து…

விஜய் அரசியலுக்கு வருவதற்கு எந்த தடையும் இல்லை: ஜி.கே.வாசன்

தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்று ஜி.கே.வாசன் கூறினார். தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி ஈரோடு வேளாளர் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடத்தில்…

நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்துதான் போட்டியிடும்: சீமான்

நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்துதான் போட்டியிடும் என்று சீமான் கூறினார். இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்…

பாஜக இல்லை என்றால் இன்றைக்கு திமுகவே இல்லை: வானதி சீனிவாசன்

பாஜகவை நம்பிதான் இன்றைக்கு திமுக அரசியல் செய்து கொண்டிருக்கிறது. பாஜக இல்லை என்றால் திமுகவின் அரசியலே இல்லை என்று வானதி சீனிவாசன்…