அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான இரு அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் இரண்டு…
Category: தமிழகம்
பட்டியலின மாணவி மீது வன்கொடுமை: பிப்.1-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்!
‘பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து, அதிமுக…
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்: அன்புமணி!
காவிரிப் பாசன மாவட்டங்களிலும் நெல்லுடன் உழவர்கள் தவித்து வருவதால் நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என பா.ம.க. தலைவர்…
திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
18 வயது பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன், மருமகளுக்கு எதிரான வன்கொடுமைத் தடைச் சட்ட வழக்கில், சரணடையும் நாளிலேயே…
சட்டங்களின் பெயர் இந்தியில் மாற்றப்பட்டாலும் ஐபிசி என்றே குறிப்பிடுவேன்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!
ஐபிசி, சிஆர்பிசி மற்றும் ஐஇஏ ஆகிய குற்றவியல் சட்டங்களின் பெயர் இந்தியில் மாற்றப்பட்டாலும் ஐபிசி என்றே குறிப்பிடுவேன் என்று சென்னை உயர்நீதிமன்ற…
ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரே சசிகலா கட்டியுள்ள பங்களாவில் கிரகப்பிரவேசம்!
சசிகலா போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரே பிரமாண்டமாக கட்டியுள்ள பங்களாவில் கிரகப்பிரவேசம் நடத்தினார். மறைந்த…
சாதிப் பிளவுகளும், மத வேறுபாடுகளும் தமிழர் ஒற்றுமையை சிதைக்க உருவாக்கப்பட்டவை: மு.க.ஸ்டாலின்!
”சாதிப் பிளவுகளும், மத வேறுபாடுகளும், தமிழர் ஒற்றுமையை சிதைக்க பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதை உணர்ந்து, தமிழர் என்ற நமது அடையாளத்தோடு இதுபோன்ற…
29ம் தேதி ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. வருகிற 29ம் தேதி…
சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்ய வேண்டும்: ராமதாஸ்
தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்ய வேண்டும் என்றும், 100 நாட்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் பாமக…
திமுக இளைஞரணி மாநாடு நமத்து போன மிக்சர் போல நடந்து முடிந்திருக்கிறது: அண்ணாமலை
“திமுக இளைஞரணி மாநாடு நமத்து போன மிக்சர் போல நடந்து முடிந்திருக்கிறது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் கூட பிரயோஜனமானது கிடையாது.…
உங்கள் எண்ணங்களை விரிவுபடுத்துங்கள், நீங்கள் நன்றாக உணருவீர்கள்: குஷ்பூ
நான் சாகும் வரை முஸ்லீம் தான். உங்கள் எண்ணங்களை விரிவுபடுத்துங்கள், நீங்கள் நன்றாக உணருவீர்கள் என்று குஷ்பூ கூறியுள்ளார். தமிழ் திரையுலகில்…
நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுங்கள்: உதயநிதி!
நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுங்கள் என்று டி.ஆர்.பாலுவிடம் கோரிக்கை உதயநிதி கோரிக்கை விடுத்தார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.,…
நேதாஜியின் வீரத்தையும் புகழையும் போற்றி வணங்குகிறேன்: எடப்பாடி பழனிசாமி
நேதாஜியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். நேதாஜியின் பிறந்தநாளையொட்டி, அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது…
ஆர்.என்.ரவியை இந்திய விடுதலைப் போராட்ட தேசபக்தர்களின் ஆன்மா மன்னிக்காது: கே.எஸ்.அழகிரி
“ஆங்கிலேயர்களிடம் நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை, நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் காரணம்…
ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை…
கட்டி முடிக்கப்படாத கோயிலை அவசரமாக திறந்தது பாஜகவின் தேர்தல் தந்திரம்: மு.க.ஸ்டாலின்!
“தேர்தலைச் சந்திக்க இருக்கும் பாஜகவுக்கு மக்களிடம் சொல்வதற்குச் சாதனை என்று எதுவும் இல்லை. அதனால்தான் முழுவதுமாக கட்டி முடிக்கப்படாத கோயிலை, அவசர…
மதுரையில் புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் நாளை முதல் போட்டி!
மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) திறந்து வைக்க உள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடக்கும்…
மார்க்கெட் இல்லாத இயக்குனர்களின் கருத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: அண்ணாமலை!
ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் கூறிய கருத்துக்கு, “மார்க்கெட் இல்லாத இயக்குனர்களின் கருத்திற்கு நான் பதில்…
