முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கில் நாளை தீர்ப்பு!

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஓய்வுபெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு மனு…

வேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்: ராமதாஸ்

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு…

காந்தியின் சுதந்திர போராட்டம் பலன் தரவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி!

அண்ணா பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, “காந்தியின் சுதந்திர போராட்டம் பலன் தரவில்லை”…

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்வதில் என்ன பிரச்சினை?: உயர் நீதிமன்றம்!

“நாடாளுமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சினை உள்ளது?”…

2 நிபந்தனைகளுக்கு ஒத்துவந்தால் தான் கூட்டணி: மக்கள் நீதி மய்யம்!

2 நிபந்தனைகளுக்கு ஒத்து வரும் கட்சியுடன் தான் கூட்டணி, இல்லையேல் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவும் தயங்க மாட்டோம் என மநீம…

அதிமுகவில் இணைந்தார் உசிலம்பட்டி திமுக நகராட்சி சேர்மன் சகுந்தலா!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திமுக நகராட்சி சேர்மன் சகுந்தலா, தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து அண்ணா அறிவாலயத்துக்கு…

திமுகவின் தேர்தல் அறிக்கை, இந்த முறை கதாநாயகியாகக்கூட இருக்கலாம்: கனிமொழி எம்பி!

திமுகவின் தேர்தல் அறிக்கை, இந்த முறை கதாநாயகியாகக்கூட இருக்கலாம் என சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்…

மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில் துறை, சமூகநலத் துறை மற்றும் கலால்…

ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை தேவை: அன்புமணி!

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களின் இரு படகுகளையும் சிங்களப் படையினர்…

அரசியல் சூதாட்ட வெற்றி விழாதான் அயோத்தியில் நடந்தேறியுள்ளது: திருமாவளவன்!

அயோத்தியில் வரலாற்றுத் திரிபு வாதம், பெரும்பான்மை ஆதிக்க வாதத்தால் வென்றுள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக தலைவரும் எம்.பியுமான திருமாவளவன், தனது…

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை,…

பெரியாரும் பெருமாளும் ஒன்று என்பாராம்.. ஆனால் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லமாட்டாராம்: தமிழிசை!

பெரியாரும் பெருமாளும் ஒன்று என்று சொல்வாராம், அனைத்து மதத்தையும் சமமாக பாவிக்கிறாராம், ஆனால் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லமாட்டாராம் என்று தமிழிசை…

ராமர் கோயில் குறித்து 30 வருடங்களுக்கு முன்பாகவே நான் கருத்து தெரிவித்துள்ளேன்: கமல்ஹாசன்

ராமர் கோயில் குறித்து 30 வருடங்களுக்கு முன்பாகவே நான் கருத்து தெரிவித்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.…

அதிமுக கொடி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்றது நீதிமன்றம்!

அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்துவதற்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் விசாரணை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…

அதிராம்பட்டினம் பெண்கள் பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை அரசு அதிகாரிகள் அகற்றினர்!

அதிராம்பட்டினம் மக்களின் 11 நாள் தொடர் போராட்டத்தை தொடர்ந்து இமாம் ஷாபி என்ற சிறுபான்மை பெண்கள் பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை அரசு…

பா.ஜ.க. தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் போது அறநிலையத்துறை இருக்காது: அண்ணாமலை

தமிழகத்தில் தேவையில்லாத ஒரு துறை என்றால் இந்து அறநிலையத்துறை தான். எனவே, 2026-ல் பா.ஜனதா தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் போது, இந்து…

ஆளுநர் அலறுவதற்குக் காரணம் அரசியலன்றி வேறென்ன இருக்க முடியும்: மு.க.ஸ்டாலின்!

சென்னை மாம்பலம் கோயில் சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆளுநர் அலறுவதற்குக் காரணம் அரசியலன்றி வேறென்ன இருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.…

புள்ளியியல் பணி தேர்வு க்கு உடனடியாக கலந்தாய்வு நடத்த வேண்டும்: ராமதாஸ்!

தமிழக அரசின் புள்ளியியல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 5 மாதங்களாகியும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் கலந்தாய்வு நடத்தி பணி ஆணைகள்…