“தமிழகத்தின் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை உடனடியாக திமுக…
Category: தமிழகம்
திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட வேண்டும்: வி.கே.சசிகலா
சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர் உருவ படத்துக்கு வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த…
பாரத தேசம் ராமராஜ்யத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி
பாரத தேசம் ராமராஜ்யத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கம்பர் பிறந்த…
வள்ளலார் சர்வதேச மையத்தை மாற்று இடத்தில் அமையுங்கள்: ராமதாஸ்!
வள்ளலார் சர்வதேச மையத்தை இன்னும் கூடுதல் வசதிகளுடன், கூடுதல் பரப்பில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர்…
ஒரே நாடு ஒரே தேர்தல்: உயர்நிலைக் குழுவுக்கு திமுக கடிதம்!
“அதிகார வரம்பற்ற விசாரணை நடத்தும் உயர்நிலைக் குழு, அதிகாரப் பசி கொண்ட மத்திய பாஜக அரசுக்கு துணை போகாமல் தனது விசாரணையை…
மதுரையில் பூரணம் அம்மாளை சந்தித்து பாராட்டிய அமைச்சர் உதயநிதி!
மதுரையில் கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள 1.52 ஏக்கர் நிலம் வழங்கிய வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம்…
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
‘இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கைகளில் எந்த தளர்வும் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை தடுத்திட இலங்கை அரசுக்கு வலியுறுத்திட…
சிராவயல் மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழப்பு!
திருப்பத்தூர் அருகே சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 1,200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடுகள் முட்டியதில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.…
துரோகக் கூட்டத்தை ஜனநாயக ரீதியில் வென்றெடுக்க பாடுபடுவோம்: ஓ.பன்னீர்செல்வம்
துரோகக் கூட்டத்தை ஜனநாயக ரீதியில் வென்றெடுக்க பாடுபடுவோம். வருகின்ற மக்களவைத் தேர்தலில் களப்பணியாற்ற அனைவரும் உறுதி ஏற்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2-ம் இடம் பெற்ற வீரர் பரிசை வாங்க மறுப்பு!
அலங்காநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி முடிவில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி, 18 காளைகளை அடக்கி முதல் பரிசை…
ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தை நிர்மலா சீதாராமன் திரித்து கூறுகிறார்: சு.வெங்கடேசன்!
“ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் எல்லாம் தமிழர்களின் பாரம்பரியமிக்க கலாச்சாரம். இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திரித்து புராணம், இதிகாசத்துக்கு தொடர்பு…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி கார்த்திக் முதலிடம்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம் பெற்றார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று காலை உறுதி…
ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் கொடுப்பதால் என்ன பயன்?: தங்கர்பச்சான்!
ஜல்லிக்கட்டில் கடந்தாண்டுகளில் காரை பரிசாக பெற்ற வீரர்கள் அந்த காரை வைத்து எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்?, எந்த மாதிரியான வாழ்க்கையை…
ஆளுநரின் மனைவியை லேடி கவர்னர் என்று அழைப்பது மலிவான அரசியலாக தெரியவில்லையா: வன்னி அரசு
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் மனைவியை ‘லேடி கவர்னர்’ என்று ஆளுநர் மாளிகை குறிப்பிட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள்…
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்!
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) காலை உறுதி மொழியுடன் துவங்கிய நிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு…
தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழியாக்க வேண்டும்: தம்பிதுரை எம்.பி.!
தமிழ் மொழியை தேசத்தின் மத்திய ஆட்சி மொழியாக மாற்றினால் தான் மாநிலத்திற்கான உரிய பலன்கள் கிடைக்கும் என பர்கூரில் அதிமுக கொள்கை…
அறிவுத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்று பயன்பெறுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.…
கையில் கிடைத்த அனைத்திற்கும் கவர்னர் காவிச் சாயம் பூசுகிறார்: அமைச்சர் ரகுபதி!
கவர்னர் உடனே காவிக் கட்சியில் சேர்ந்துவிட்டு, அரசியல் பேசலாம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி…
