ஒரு பிரிவினரை வருத்தப்படுத்தி ராமர் கோயில் கட்டியதில் உடன்பாடில்லை: வேல்முருகன்

“ராமர் கோவில் கட்டியுள்ள இடத்தில் பாபர் மசூதி இருந்ததாக நான் படித்துள்ளேன். அதை இடித்து ஒரு பிரிவினரை வருத்தத்திற்குள் தள்ளி ராமர்…

காவிரியில் தமிழகத்துக்கு 4 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்: காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!

தமிழகத்துக்கு காவிரியில் பிப்ரவரி மாதத்திற்குள் 4 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி…

குழந்தைகளுக்கு தமிழில் பெயா் சூட்டினால் தமிழ் மொழி வளரும்: கி.வீரமணி

தமிழர்களுக்கு பொங்கலை தவிர வேறு எந்த பண்டிகைகளும் தமிழ் பெயரில் இல்லை என்று கி.வீரமணி கூறினார். பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 30-ம்…

முதல்-அமைச்சர் பதவி மேல் ஆசை இல்லை: அண்ணாமலை

இரண்டாவது முறையாக பிரதமா் தமிழகம் வருகிறாா். இது தமிழகத்தின் மீது அவா் வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது என அண்ணாமலை தெரிவித்தார். கோவை…

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் மனுதாக்கல் செய்த நிலையில், அதுதொடர்பான தீர்ப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம்…

அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும்: சசிகலா

அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும். அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன் என்று சசிகலா கூறினார். 7…

சனாதன வழக்கு: உதயநிதி ஸ்டாலின் பிப்.13-ல் ஆஜராக பீகார் கோர்ட் சம்மன்!

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்ற பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிப்ரவரி 13-ந் தேதி ஆஜராக…

ஜல்லிக்கட்டு சனாதனத்தின் ஒரு பகுதி தான்: வானதி சீனிவாசன்!

ஜல்லிக்கட்டு சனாதனத்தின் ஒரு பகுதி தான் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாடு முழுவதும்…

6 ஆண்டாக வழங்கப்படாத சிறப்பாசிரியர் பணி ஆணைகளை உடனே வழங்குங்கள்: ராமதாஸ்!

தமிழ் வழியில் படித்தால் வேலை இல்லையா? 6 ஆண்டாக வழங்கப்படாத சிறப்பாசிரியர் பணி ஆணைகளை உடனே வழங்குங்கள் என பா.ம.க. நிறுவனர்…

பா.ஜ.க. ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பலவும் பறிபோய்விட்டன: முதல்வர் ஸ்டாலின்!

ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான – தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது…

Continue Reading

தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்!

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் எம்பி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து…

அடுக்குமாடி குடியிருப்புகளின் மின் கட்டணம் குறைக்கப்படாதது ஏன்: அன்புமணி!

அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின் கட்டணம் 3 மாதமாகியும் குறைக்கப்படாதது ஏன் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பாமக தலைவர்…

பெரியார் பல்கலை. துணைவேந்தர் தொடர்ந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு!

புலன் விசாரணை நடந்து வரும் நிலையில் நீதிமன்றம் எப்படி இதில் தலையிட முடியும்?’ என, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்…

மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டுவதில் உடன்பாடில்லை: உதயநிதி!

“அயோத்தியில் கோயில் கட்டுவதில் எங்களுக்கு பிரச்னை கிடையாது. ஆனால் அங்கு இருந்த மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில்தான் எங்களுக்கு உடன்பாடு கிடையாது”…

திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு கொடுமை: அண்ணாமலை!

18 வயது பட்டியல் சமூக இளம்பெண்ணை கடுமையாக தாக்கியும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்திய பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின்…

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ முறை ஜனநாயகத்துக்கு எதிரானது: வைகோ!

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ முறை ஜனநாயகத்துக்கு எதிரானது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். ஓரே நாடு-…

மதுரையில் ஏறுதழுவுதல் அரங்கத்தை ஜன. 24-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை ஜன. 24-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். இது குறித்து முதல்வர்…

தமிழக மீனவர்கள் 40 பேரையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: அன்புமணி

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 40 பேரையும், அவர்களின் படகுகளையும் மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர்…