திருச்சியில் மோடிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கைது!

திருச்சியில் பிரதமர் மோடியை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வீட்டை விட்டு வெளியேறிய அய்யாக்கண்ணு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள்…

திமுக பாஜகவோடு ரகசிய பேச்சு நடத்தி வருகிறது: ஜெயக்குமார்!

திமுக பாஜகவோடு ரகசிய பேச்சு நடத்தி வருகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில்…

தொடர் போராட்டம் அறிவித்த ஜாக்டோ ஜியோ: முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்!

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பல கட்ட போராட்டம் நடத்தியும் முதலமைச்சர் தங்களை அழைத்து பேசவில்லை என்று கூறி,…

தமிழக அமைச்சரவை ஜனவரி 23-ல் கூடுகிறது!

சட்டப்பேரவை கூட்டத் தொடர், பட்ஜெட் மற்றும் புதிய முதலீடுகள் தொடர்பாக விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜன.23-ம் தேதி அமைச்சரவைக்…

பட்டியலின மாணவி வன்கொடுமை: திருமாவளவன் கண்டனம்!

பட்டியலின மாணவிக்கு எதிரான வன்கொடுமை மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் தலை குனிவை ஏற்படுத்துகிறது. சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் கொடுமைகளைத் தடுத்திட அரசு ஆணையம்…

எனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது: அண்ணாமலை!

எங்கள் ஊரில் வழக்காடும் மொழியை தான் நான் என்னுடைய பேச்சில் பயன்படுத்துகிறேன். அதனை பார்க்கிறவர்களின் கண்ணில்தான் வன்மம் இருக்கிறது. நாளையும் இதே…

ஜெயலலிதாவுக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதை விட கோடநாட்டுக்கு வருவதுதான் பிடிக்கும்: சசிகலா!

கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டிய சசிகலா, ஜெயலலிதாவுக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதை விட கோடநாட்டுக்கு வருவதுதான் மிகவும் பிடிக்கும்…

ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை கோரிய ஓபிஎஸ் தரப்பின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை…

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்: குற்றப்பத்திரிகையை தாக்கல்!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் 600 பக்க குற்றப்பத்திரிகையை தேசிய புலனாயவு முகமை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில்…

இளம்பெண் சித்ரவதை: திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

வீட்டு வேலைக்கு சென்ற இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக எழுந்த புகாரின்பேரில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின்…

துடிப்புமிக்க இந்தியாவை உருவாக்கும் ‘கேலோ இந்தியா’: அனுராக் தாக்குர்!

கேலோ இந்தியா ஒரு போட்டி என்பதோடு மட்டுமில்லாமல் துடிப்புமிக்க இந்தியாவை உருவாக்கும் தேசிய திட்டமாகும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்…

கத்துக்குட்டிகளுக்கு உரிய பாடத்தை புகட்டுவோம்: காயத்ரி ரகுராம்!

எதிரிகளுக்கும், கத்துக்குட்டிகளுக்கும் உரிய பாடத்தை புகட்டி வரும் புரட்சித் தமிழர், எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் கீழ் கழகம்…

ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டும் திராவிட மாடல் அரசு: உதயநிதி

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் நிலையில், இதில் அமைச்சர் உதயநிதி பேசிய பேச்சுக்கு அரங்கமே…

ஆர்.நட்ராஜ் தொடர்ந்த வழக்கிலிருந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விலகல்!

தமிழக முதல்வருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்யக்கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏவான முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜ் தொடர்ந்திருந்த வழக்கில்…

மணிப்பூர் வீரர்களுக்கு சகோதர உணர்வோடு தமிழகத்தில் பயிற்சி: முதல்வர் ஸ்டாலின்!

“மணிப்பூரில் நிலவும் பிரச்சினைகளால், அங்குள்ள விளையாட்டு வீரர்கள் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் போக, அவர்களை சகோதர உணர்வோடு தமிழகத்துக்கு வரவேற்று,…

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கோலாகல ஆரம்பம்!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 13-வது கேலோ இந்தியா போட்டி, ரூ.39 கோடியில் மேம்படுத்தப்பட்ட, ‘டிடி தமிழ்’…

Continue Reading

தமிழகம் சாம்பியன்களை உருவாக்கிய பூமி: பிரதமர் மோடி

இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமி தமிழகம். டென்னிஸ் சாம்பியன் அமிர்தராஜ் சகோதரர்கள், ஒலிம்பிக்கில் இந்தியாவை தங்கப் பதக்கம் வெல்ல…

போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை!

போக்குவரத்து தொழிலாளர்களின் 6-அம்ச கோரிக்கைகளில் ஏற்கனவே 2 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார். மணல் குவாரிக்கு எதிரான…