மோடி பிற்படுத்தபட்ட வகுப்பு என்பதால்தான் ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க சாமியார்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இந்த ஏற்றத்தாழ்வு குறித்து தான் நான்…
Category: தமிழகம்
பொங்கல் பண்டிகைக்கு தலைவர்கள் வாழ்த்து!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித்…
அனைவரின் வாழ்விலும், அன்பும் அமைதியும் நிலவி நலமும் வளமும் பெருக வேண்டும்: டிடிவி தினகரன்
விவசாய பெருங்குடிகளின் நலனை பேணிக் காத்திடவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் இறைவனை பிரார்த்தனை செய்வோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக…
கேள்வி கேட்ட நபருடன் அமைச்சர் பிடிஆர் வாக்குவாதம்: அண்ணாமலை கண்டனம்!
மொழிக் கொள்கை பற்றி கேள்வி கேட்ட நபருடன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரசாரமாக வாக்குவாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…
பிரதமரும், முதல்வரும் புரோக்கர் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்: சீமான்
பிரதமரும், முதல்-அமைச்சரும் நாட்டுக்கான அவர்களுடைய வேலையை பார்க்கவில்லை. பெரிய பெரிய முதலாளிகளுக்கு புரோக்கர் வேலை செய்து கொண்டிருக்கின்றனர் என்று சீமான் கூறினார்.…
சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு இந்தியா முடிவு கட்டுவது எப்போது?: ராமதாஸ்
வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் எந்த நெருக்கடியும், அச்சுறுத்தலும் இல்லாமல் மீன்பிடிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.…
முதல் அமைச்சர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் சந்திப்பு!
தமிழ்நாடு முதல்-அமைச்சரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்…
வனவிலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு நிவாரண தொகை உயர்வு!
வனவிலங்கு மோதல்களால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு உடனடியாக…
எதிரிகள்தான் உள்நோக்கம் கொண்ட வதந்திகளை பரப்புகிறார்கள்: முக ஸ்டாலின்!
“திமுக இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசை திருப்ப நினைக்கும் எந்த முயற்சிகளுக்கும் திமுகவினர் யாரும் இடம்…
தை பிறந்தால் வழி பிறக்கும்; தடைகள் தகரும்: எடப்பாடி பழனிசாமி!
தை பிறந்தால் வழி பிறக்கும்; தடைகள் தகரும்; நினைவுகள் நிஜமாகும் என எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர்…
அரசுப் பள்ளிக்கு நிலத்தை தானமளித்த பூரணம் அம்மாளை வணங்குகிறேன்: அன்பில் மகேஸ்!
அரசுப் பள்ளிக்கு நிலத்தை தானமளித்த பூரணம் அம்மாளை வணங்குகிறேன் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர்…
கோயம்பேடு பேருந்து நிலைய இடம் குறித்து சர்ச்சை கிளப்பாதீர்: சேகர்பாபு
கோயம்பேடு பேருந்து நிலைய இடம் குறித்து சர்ச்சைகளைக் கிளப்ப வேண்டாம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். இது குறித்து அமைச்சர் சேகர்பாபு…
நிதி நிறுவன மோசடி வழக்குகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்: அன்புமணி
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக கண்காணிப்பதற்காக டிஜிபி நிலையிலான காவல் அதிகாரி ஒருவரை சிறப்பு அதிகாரியாக…
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் குளறுபடிகளை தடுக்க விசாரணைக் குழுவை அமைக்க ஐகோர்ட் உத்தரவு!
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் குளறுபடிகளை தடுக்க விசாரணைக் குழுவை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு ஆட்சேர்க்கை நடத்த தமிழ்நாடு…
அதிராம்பட்டினத்தில் சிறுபான்மை தனியார் பள்ளி கட்டடம் சீல் வைப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்ட சிறுபான்மையினரின் தனியார் பள்ளி கட்டிடத்திற்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் ‘சீல்’ வைத்திருந்தனர். இந்த…
புகையில்லா போகி பண்டிகை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்!
ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப் எரிக்கக் கூடாது. புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு…
தமிழ்நாடு விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு பொங்கல் விடுமுறையை உறுதி செய்ய வேண்டும்: அண்ணாமலை!
அனைத்து மாணவர்களுக்கும் பொங்கல் விடுமுறையை உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில்…
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வணிக வளாகத்தை கட்ட நினைத்தால் வேடிக்கை பார்க்க மாட்டோம்: அன்புமணி
கோயம்பேடு பேருந்து நிலையம் இன்னும் ஓராண்டு மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் என அமைச்சர் சேகர்பாபு கூறிய நிலையில், இதுதொடர்பாக பாமக தலைவர்…
