சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் 33 சதவீதம் உயர்த்தியது நியாயம் இல்லை: ஜி.கே.வாசன்

தமிழக அரசு, பொது மக்கள் மீது கூடுதல் சுமையைத் திணிக்கும் வகையில் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு அமையக்கூடாது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.…

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்

புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததே மருத்துவமனைகளில் நடைபெறும் தொடர் சீர்கேடுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக…

இன்று தமிழக எம்.பிக்களை சந்திக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

தமிழக எம்.பிக்களை இன்று சந்திக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. தமிழ்நாடு அரசு கோரிய ரூபாய் 37,907 கோடி நிதியை உடனடியாக வழங்க…

ஆளுநர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

முறைகேட்டு புகாரில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்துள்ள பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் உடன் ஆலோசனையில் ஈடுபடும் ஆளுநர் ஆர்.என்.ரவி…

அங்கித் திவாரியை விசாரணைக்கு எடுக்க கோரிய மனு தள்ளுபடி!

லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை விசாரணைக்கு எடுக்க கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு 3-வது முறையாக தள்ளுபடி!

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் 3-வது முறையாக தள்ளுபடி செய்துள்ளது. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர்…

பொன்முடி, அவரது மனைவி கீழமை நீதிமன்றத்தில் சரணடைய விலக்கு: உச்ச நீதிமன்றம்!

சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர்…

பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜாமீன் வழக்கு ஜன.19-ல் விசாரணை!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்…

ஆளுநர் – துணைவேந்தர் சந்திப்பு ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: முத்தரசன்

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்துள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை ஆளுநர் நேரில் சந்தித்துள்ளது ஆளுநர் மீது…

தனிக்கட்சி தொடங்க எண்ணமில்லை: ஓ.பன்னீர்செல்வம்!

தேனியில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் தனிக்கட்சி தொடங்க எண்ணமில்லை என்று…

பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காகவா ராமர் கோவில் திறக்கப்படுகிறது?: மனோ தங்கராஜ்

பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காகவா ராமர் கோவில் திறக்கப்படுகிறது என்பதற்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ்…

மோடி வந்தால்தான் தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலரும்: அண்ணாமலை!

மோடி வந்தால்தான் தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலரும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கவர்னர் சந்தித்தது ஏன்?: கி.வீரமணி

முறைகேடு புகாரில் சிக்கிய சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கவர்னர் சந்தித்தது ஏன்? என்று கோவையில் கி.வீரமணி கேள்வி எழுப்பினார். கோவை…

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் காவல் நீட்டிப்பு!

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் காவல் 3-வது முறையாக வரும் 24-ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது திண்டுக்கல்லில் அரசு மருத்துவர்…

கொளத்தூர் தொகுதியில் பொங்கல் கொண்டாடிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொளத்தூர் தொகுதி மக்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார். தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம்…

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் ரவி வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம்…

ஓ பன்னீர் செல்வம் சொல்வது நடக்க சான்சே இல்லை: ஜெயக்குமார்!

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக எடப்பாடி தரப்பினர் தன்னிடம் வந்து பேசியதாக ஓ. பன்னீர் செல்வம் கூறிய கருத்து தொடர்பாக செய்தியாளர்கள்…

காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகம் மீண்டும் ஒரு முறை அம்பலமாகியுள்ளது: வானதி சீனிவாசன்!

அயோத்தி ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தை புறக்கணிப்பது 100 கோடி மக்களை அவமதிக்கும் செயல் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவியும் கோவை…