கலைக்கும் கலைஞருக்கும் மரணமில்லை. பிரதமர்களை, ஜனாதிபதிகளை தீர்மானிக்கும் உயரத்தை அடைந்தவர் கலைஞர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Continue ReadingCategory: தமிழகம்
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில்…
தமிழக பத்திரப் பதிவு துறையில் இமாலய ஊழல்: அண்ணாமலை
‘தமிழக பத்திரப் பதிவுத் துறையில் இமாலய ஊழல் நடைபெறுகிறது. ஒரு பத்திரப் பதிவுக்கு ரூ.5,500 வசூலிக்கப்படுகிறது’ என மதுரையில் பாஜக தலைவர்…
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு கலைஞர் பெயர் வைத்ததில் எந்த தவறும் இல்லை: சேகர்பாபு
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, “கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்ற பெயர் வைத்ததில்…
அண்ணாமலை நடைபயணம் என்ற போர்வையில் உல்லாச பயணம்: கே.எஸ்.அழகிரி!
நடைபயணம் என்ற போர்வையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உல்லாச பயணம் மேற்கொண்டு வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…
ஆதித்யா எல் 1 வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ராமதாஸ் வாழ்த்து!
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் ஆர்பிட்டில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு…
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு சீமான் அப்பா பெயரை வைக்கணுமா?: தயாநிதி மாறன்!
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு கருணாநிதியின் பெயரை சூட்டியதற்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, ”ஏன் அவங்க அப்பா பெயரை வைக்கணுமா?”…
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஜன.11க்கு ஒத்திவைப்பு!
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணை வரும் ஜன. 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…
பிரதமர் நரேந்திர மோடியின் திருப்பூர் பயணம் திடீர் ரத்து!
பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19ம் தேதி திருப்பூர் வர உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் திருப்பூர்…
வெள்ளத்தில் ஏடிஎம் கார்டு தொலைந்திருக்கும், அதனால்தான் ரொக்கமாக வழங்கினோம்: தமிழக அரசு!
வெள்ளத்தில் ஏடிஎம் கார்டுகள், வங்கி கணக்கு விவரங்களை மக்கள் தொலைத்திருக்கக் கூடும் என்பதால் நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக…
கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகளை உடனே தொடங்க வேண்டும்: அன்புமணி
கிளாம்பாக்கத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பை ஏற்படுத்தித் தருவதற்கு சிறந்த வழி விமான நிலையம், கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டித் திட்டத்தை செயல்படுத்துவது…
டிஎன்பிஎஸ்சிக்கு உறுப்பினர்களை லஞ்ச ஒழிப்புத்துறையின் வரம்புக்குள் கொண்டு வந்த திருத்த விதிகள் செல்லும்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் மற்றும் உறுப்பினர்களை லஞ்ச ஒழிப்புத்துறையின் வரம்புக்குள் கொண்டு வந்த திருத்த விதிகள் செல்லும்…
ராமேஸ்வரம் கடலுக்குள் இருந்து திடீரென வந்த விசித்திர தேர்!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடலில் இருந்து திடீரென்று கரை ஒதுங்கிய விசித்திர தேரால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரசித்தி…
புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் தொடங்கியது இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு!
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறுவது வழக்கம். தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா,…
ஜனவரி 21-ல் சேலத்தில் திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு!
திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு வரும் ஜனவரி 21 (ஞாயிறு) அன்று நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…
பிரதமர் மோடி பற்றி பூரி சங்கராச்சாரியார் சொன்ன வார்த்தை: மனோ தங்கராஜ் கேள்வி!
அயோத்தியில் வரும் 22ம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. ஆனால் இந்த விழாவில் பங்கேற்க பூரி சங்கராச்சாரியார்…
முழு கொள்ளவை எட்டிய வைகை அணை: 5 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை!
தொடர் மழையால் தேனி ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை நிரம்பியுள்ளது. உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…
காவல்துறையினருக்கான தனிப் பிரிவு பாஜகவில் உருவாக்கப்படும்: அண்ணாமலை!
இதுவரை எந்தக் கட்சியிலும் இல்லாத வகையில், காவல்துறையினருக்கான தனிப் பிரிவு பாஜகவில் உருவாக்கப்படும் எனக் கூறியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.…
