என்னை தொடக் கூடாது.. தொட துணிந்தால் நானும் ரெடி: அண்ணாமலை

“யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது தான் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, இவர்கள் தவறு செய்தார்கள் என்று…

என் வரியை கொடுத்துட்டு பிச்சை கேட்கணுமா?: சீமான்!

மத்திய அரசு, அரசாங்கம் நடத்துகிறதா? அல்லது கந்து வட்டிநடத்துகிறதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரமாரியாக சாடியுள்ளார்.…

நூறு நாள் வேலை அட்டையில் ஆதார் இணைக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: முத்தரசன்

விவசாயத் தொழிலாளர் நலனுக்கு விரோதமாக செயல்படும் மத்திய அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கண்டிக்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.…

அங்கித் திவாரியை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல்லில் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதாகி, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிகாரி அங்கித் திவாரியிடம் துறை ரீதியான…

தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு!

சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-…

ஜனவரி 19 ஆம் தேதி திருப்பூர் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 19 ஆம் தேதி திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். கேலோ இந்தியா இளைஞர் 2024…

எதுக்கு தமிழ்நாடுன்னு பேரை வெச்சுகிட்டு.. கருணாநிதி நாடுன்னு பேரு வையுங்க: சீமான்

சென்னை மாநகரில் இருந்து 40 கி.மீ தொலைவில் எதற்காக கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்? சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்…

ஆன்லைன் சூதாட்ட அரக்கனிடமிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும்: அன்புமணி!

தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களாக எது நடக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டிருந்தோமோ அது நடந்து விட்டது என பாமக தலைவர் அன்புமணி…

விஜயபாஸ்கரை நல்ல மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டும்: அமைச்சர் எஸ். ரகுபதி!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை அவரது குடும்பத்தினர் நல்ல மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில்…

கொடநாடு வழக்கு: ஜன.30, 31-ல் எடப்பாடி பழனிசாமி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 30 மற்றும் 31-ம்…

வருமான வரித் துறை அறம் சார்ந்து நேர்மையுடன் செயல்பட வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி!

வருமான வரித் துறை அறம் சார்ந்து நேர்மையோடு செயல்பட வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தினார். வருமான வரி ஊழியர் கூட்டமைப்பின்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி வழக்கு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி ஸ்னோலினின் அம்மா வனிதா சென்னை…

பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸ் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் செய்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை ஐகோர்ட்…

தமிழ்நாட்டு மக்களுக்காக மத்திய அரசு செய்தது என்ன?: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டு மக்களுக்காக மத்திய அரசு செய்தது என்ன? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்…

வேலைநிறுத்த முடிவு தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தகவல்!

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இரண்டாவது முறையாக போக்குவரத்து தொழிற்சங்களுடன் சென்னையில் அமைச்சர் எஸ்எஸ்.சிவசங்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர்…

ஒரு அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: உச்ச நீதிமன்றம்!

ஒரு அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செந்தில் பாலாஜி…

இப்படி இருந்தால் அரசு பள்ளிகள் எவ்வாறு முன்னேறும்?: ராமதாஸ்!

8,643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றில் 1,500 பணியிடங்களுக்கு மட்டும் புதிய இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை…

அச்சம் தேவையில்லை என்று சொன்னால் மக்களின் பயம் போய் விடுமா?: விஜயபாஸ்கர்!

வெறுமனே அச்சம் தேவையில்லை என்று சொன்னால் மக்களின் பயம் தணிந்து விடுமா? என கொரோனா உயிரிழப்பு குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்…