கடுமையான நிதி நெடுக்கடியிலும் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சென்னையில்…
Category: தமிழகம்
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
பொங்கல் திருநாளைச் சிறப்பாக தமிழக மக்கள் கொண்டாடிட ஏதுவாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்…
வயலில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட விவசாயி கொலை; இது தான் திராவிட மாடலா?: அன்புமணி
மது அருந்தியதை, தட்டிக்கேட்பவர்களை கொடூரமாக குத்திக் கொலை செய்யும் அளவுக்கு குடிகாரர்களுக்கு துணிச்சல் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சிமளிக்கிறது. இது தான் திராவிட மாடலா?…
விஜயகாந்துக்கு விருது வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்: சி.பி. ராதாகிருஷ்ணன்!
மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்துக்கு விருது வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என ஜார்க்கண்ட் மாநில…
வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி விசிக ஆர்ப்பாட்டம்!
வெள்ளப் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசிக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில்…
மாஞ்சோலை மலைச்சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்: சீமான்
மாஞ்சோலை செல்லும் முதன்மை மலைச்சாலை அண்மையில் பெய்த கனமழையால் முழுதாகச் சேதமடைந்து பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாஞ்சோலை மலைச்சாலையைப் போர்க்கால…
திமுக, எனது புகாரை தீவிரமாக விசாரித்து எனக்கு நியாயம் வாங்கித் தந்திருக்க வேண்டும்: விஜயலட்சுமி
ஆளுங்கட்சியான திமுக, எனது புகாரை தீவிரமாக விசாரித்து எனக்கு நியாயம் வாங்கித் தந்திருக்க வேண்டும். காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் என…
சொத்து வரி பெயர் மாற்ற கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
சொத்துவரி பெயர் மாற்றத்துக்கான கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்…
முதல்வர் குறித்த அவதூறு: சி.வி.சண்முகம் எம்.பி. நீதிமன்றத்தில் ஆஜர்!
முதல்வர் குறித்த அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சி.வி.சண்முகம் எம்.பி. நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். விழுப்புரம் மாவட்டம் நாட்டார்மங்கலம், ஆரோவில், கோட்டக்குப்பம்,…
மோடி தனது 9 ஆண்டு கால ஆட்சியில் ஒரு குண்டூசியைக் கூட திருடாதவர்: அண்ணாமலை
“முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றது. ஆனால், மோடி தனது 9 ஆண்டு கால ஆட்சியில் ஒரு…
முரசொலி அலுவலக நிலம் தொடர்பான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!
முரசொலி அலுவலக நில விவகாரத்தில், தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை…
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்: எடப்பாடி பழனிசாமி!
“வேலைநிறுத்த அறிவிப்பு கொடுத்துள்ள அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல் திமுக அரசு தட்டிக் கழிக்கிறது. உடனடியாக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 14-வது முறையாக நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 14-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை…
தமிழகத்திடம் பெற்ற வரியை விட கூடுதல் நிதியை மத்திய அரசு அளித்துள்ளது: நிர்மலா சீதாராமன்
தமிழகத்திடம் இருந்து பெற்ற வரியை விட மத்திய அரசு கூடுதல் நிதியை கொடுத்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.…
ஜல்லிக்கட்டு போட்டியின்போது சாதி பெயர்களை பயன்படுத்தவே கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஜல்லிக்கட்டு போட்டியின் போது சாதி பெயரை பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான…
கேலோ இந்தியா விழா: பிரதமர் மோடி உடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். கேலோ இந்தியா போட்டிகள் தமிழகத்தில்…
டிஎன்பிஎஸ்சி பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும்: திருமாவளவன்
தென்மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் பாதிப்பை கருத்தில் கொண்டு டிஎன்பிஎஸ்சி பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என தமிழக…
தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும்: அன்புமணி!
சென்னையில் மழை, வெள்ளம் பாதித்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக அரசு கோரிய நிதியை தாமதமின்றி மத்திய அரசு வழங்க…
