சென்னையில் 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!

டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் அனுப்பி சென்னை மெரினா கடற்கரை உள்பட 30 இடங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை…

அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்பு தணிக்கை அவசியம்: அன்புமணி

எண்ணூர் உள்ளிட்ட வடசென்னை பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்துத் தொழிற்சாலைகளிலும், குறிப்பாக வேதி ஆலைகளில் தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின்…

எண்ணூர் வாயு கசிவு: தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்!

எண்ணூரில் வாயு கசிவு விவகாரம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது. ஜனவரி 2ஆம்…

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனுக்கு இடைக்கால ஜாமீன்!

அரசு நிதியை தவறாக பயன்படுத்திய புகாரில் கைது செய்யப்பட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு 7 நாட்கள் இடைக்கால ஜாமீன்…

கோரமண்டல் ஆலை செயல்பாடு தற்காலிக நிறுத்தம்: அமைச்சர் மெய்யநாதன்!

அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலையின் செயல்பாடுகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு, ஆலையில் ஆய்வு…

பொறியியல் பட்டதாரிகளின் பணிகளுக்கான நியமன ஆணைகளை உடனே வழங்க வேண்டும்: ராமதாஸ்

வெற்றி பெற்ற பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனாலும், 831 தேர்வர்களுக்கு ஆணை வழங்க அரசு…

அமோனியா வாயு பாதிப்பு: நலம் விசாரித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்!

எண்ணூரில் அமோனியா வாயு கசிந்ததில் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,…

இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்: அன்புமணி

வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை நடப்புக் காலாண்டிற்கு வழங்கப்படவில்லை. படித்த இளைஞர்களின் எதிர்காலத்தை அரசு சிதைத்துவிடக்கூடாது…

அதிகாரத்தில் ஆணவ ஆட்டம் போடுவோர் ஒடுங்குவர்: தமிழிசை சவுந்தரராஜன்

மக்கள் விரோத ஆணவ சாம்ராஜ்யம் சாயப்போவதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களின் குரலாய் பேசியதற்கு தனிப்பட்ட முறையில் தன்னை காயப்படுத்துகின்றனர்…

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: திருமாவளவன்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண…

காஞ்சிபுரத்தில் 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு ரவுடிகள் காஞ்சிபுரம் காவல்துறையினர் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் இன்று அதிகாலையில் இரண்டு ரவுடிகள்…

அ.தி.மு.க. தோல்வியைத் தோளில் போட்டு வளர்த்து வருகிறவர் பழனிசாமி: ஆர்.எஸ்.பாரதி!

தோல்வியைத் தோளில் போட்டு வளர்த்து வருகிறவர் எடப்பாடி பழனிசாமி என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள கண்டன…

அங்கித் திவாரிக்கு எதிராக டெல்லி அமலாக்கத்துறை வழக்கு பதிவு!

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள அங்கித் திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி…

பெரியாரின் மன உறுதி, புரட்சி சிந்தனைகளை இளைஞர்கள் எண்ணி பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம்

தந்தை பெரியார் தலைமையேற்ற புரட்சியின் ஆண்டு 1924 என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய…

எண்ணூர் அருகே தொழிற்சாலை வாயுக்கசிவால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல்!

எண்ணூர் அருகே தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில்…

வெள்ள பாதிப்பு பணிகளை சரி செய்ய மத்திய அரசை எதிர்பார்க்க கூடாது: ரோஜா

நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜா தமிழக வெள்ள பாதிப்பு பணிகளை சரி செய்ய மத்திய அரசை எதிர்பார்க்க கூடாது என்று பேசியுள்ளார்.…

கேப்டன் விஜயகாந்துக்கு மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதி!

உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் வீடு திரும்பிய நிலையில் நேற்று இரவு…

திருச்சி நீதிமன்றத்தில் ஆஜரானார் அமைச்சர் கேஎன் நேரு!

தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் நகராட்சி நிர்வாகத்துறை அமைசர் கேஎன் நேரு நேற்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். தமிழக முதல்வர்…