திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். திருச்சி…
Category: தமிழகம்
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களே.. சமூக நீதி வேஷம் கலைந்து விட்டது: அண்ணாமலை
வேங்கைவயல் சம்பவம் நடந்து ஒரு ஆண்டு கடந்து விட்டது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களே, இத்தனை ஆண்டுகள் நீங்கள் போட்டு வைத்திருந்த…
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்த தங்கம் தென்னரசு!
தென் மாவட்டங்களில் வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டி கோரிக்கை மனு, நிதி அமைச்சர்…
ஆட்சியில் நடந்ததைச் சொன்னால் பழனிசாமி திகார் சிறை செல்ல வேண்டிவரும்: ஓ.பன்னீர்செல்வம்!
“ஆட்சியில் இருந்தபோது நடந்த தவறுகளை நான் வெளிப்படுத்தினால் திகார் சிறைக்குதான் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி செல்ல வேண்டும்” என முன்னாள் முதல்வர்…
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் சாதிய பாகுபாடு பார்க்கப்படுவதில்லை: அன்பில் மகேஸ்!
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் சாதிய பாகுபாடு பார்க்கப்படுவதில்லை என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை…
விதிமீறல் புகாரில் சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் கைது!
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து…
தமிழக ஐயப்ப பக்தர்களை கேரளா அரசு அலைக்கழிக்கிறது: அண்ணாமலை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…
வேங்கைவயல் சம்பவத்தில் விசாரணையில் ஓராண்டு என்பது மிக நீண்ட காலம்: அன்புமணி!
ஓராண்டாகியும் வேங்கைவயல் கொடூரத்துக்குக் காரணமானவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை; தண்டிக்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. வேங்கைவயல் கொடூரத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்து…
மாநில அரசு கேட்கிற நிதியை மத்திய அரசு கொடுத்த வரலாறு கிடையாது: எடப்பாடி பழனிசாமி!
“மத்தியில் காங்கிரஸ், பாஜக என யார் ஆட்சி செய்தாலும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் தமிழகத்தை பார்க்கிறார்கள். அடுத்து எந்த தேர்தல் வந்தாலும்…
நிவாரண நிதி உடனே வழங்கிட வலியுறுத்தி ஜனவரி 3ல் மார்க்சிஸ்ட் முற்றுகை போராட்டம்!
பேரிடர் நிவாரண நிதி உடனே வழங்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தி ஜனவரி 3ல் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு!
தூத்துக்குடியில் மழை,வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடந்த…
மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள திட்டமிடல் இல்லாததால் மக்கள் சிரமம்: அதிமுக தீர்மானம்!
மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள சரியான திட்டமிடல் இல்லாததால் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து சிரமப்படுவதாகக் கூறி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கண்டனத் தீர்மானம்…
பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ளும் திட்டங்களை வகுப்போம்: முதல்வர் ஸ்டாலின்!
19 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் ”பருவநிலை மாற்றத்தின் (Climate Change) சவால்களை எதிர்கொள்ளும்…
பெயர்ப்பலகைகளில் தமிழ் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்
பெயர்ப்பலகைகளில் தமிழ் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். உலகத்தாய்மொழி நாளான பிப்ரவரி 21 ஆம் நாளுக்கும் இதை தமிழக அரசு…
19-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: கடற்கரைகளில் மீனவர்கள், பொதுமக்கள் அஞ்சலி!
19-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, மீனவர்களும், பொதுமக்களும் கடற்கரைக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப்…
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை சிபிசிஎல் நிறுவனம் வழங்க வேண்டும்: முத்தரசன்!
எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை சிபிசிஎல் நிறுவனம் வழங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன்…
தமிழக அரசு வெள்ள மீட்பு பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்!
வெள்ள மீட்பு பணிகளை தமிழக அரசு சரிவர மேற்கொள்ளவில்லை என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். திருநெல்வேலி மற்றும்…
பட்டியலினத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சர் பதவியில் உட்கார வைக்க திமுக ஒத்துக்கொள்ளுமா?: வானதி
பாஜகவில் யார் வேண்டுமானாலும் பிரதமராகவும், குடியரசுத் தலைவராகவும் வர முடியும். ஆனால், ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சர் பதவியில் உட்கார வைக்க…
