மத்திய அரசின் புதிய சட்டம் தனிமனித சுதந்திரத்துக்கு ஆபத்து: ப.சிதம்பரம்

மத்தியில் அமையவுள்ள புதிய அரசு, முதல் பணியாக இதில் இடம்பெற்றுள்ள கடுமையான விதிகளை அகற்ற வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ்…

பேரிடரே இல்லைன்னு சொன்னாங்க.. இப்போது பாதிப்பை பார்க்க வருகிறார்கள்: உதயநிதி

மத்திய நிதி அமைச்சர் இன்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட வருவது குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முதலில் அவங்க பேரிடர்…

தி.மு.க. அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களை அழைத்து பேச வேண்டும்: பிரேமலதா

ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களை அழைத்து பேச வேண்டும் என்று பிரேமலதா கூறியுள்ளார். தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில்…

உள்துறை அமைச்சகத்திடம் சண்டை போட்டு ஹெலிகாப்டர்களை வரவழைத்தவரே நிர்மலா சீதாராமன் தான்: அண்ணாமலை

நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளம் ஏற்பட்டதும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சண்டை போட்டு ஹெலிகாப்டர்களை வரவழைத்தவரே நிர்மலா சீதாராமன் தான் என்று தமிழக…

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த திரைப்படம் எடுக்க சரியான சூழல் அமையவில்லை: சீமான்

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த திரைப்படம் எடுக்க சரியான சூழல் அமையவில்லை என்று நாம் தமிழர் கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர்…

மின் நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: வைகோ

பத்து லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினரின் நலனைக் கருத்தில் கொண்டும், சுமார் ஒரு கோடித் தொழிலாளர்களின் வாழ்வாதார…

முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி!

தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மிக்ஜாம் புயல்,…

தூத்துக்குடியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிச.26-ல் ஆய்வு: அண்ணாமலை

“தென்தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மத்திய அரசு சார்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் வரும் செவ்வாய்க்கிழமை ஆய்வு…

உதயநிதி பயந்து, அஞ்சி, நடுங்குவது வெளிப்படையாக தெரிகிறது: நாராயணன் திருப்பதி!

ஓட்டுக்காக ஒரு வருடம் கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவராக தம்பட்டம் அடித்துக் கொண்டு, பின்னர் மீண்டும் ஓட்டுக்காக தனக்கு மதமே இல்லை என்று…

பெரியாரின் சிலையை யாரும் அவமதித்தால் அவரது கை இருக்காது: வைகோ

“பெரியாரின் சிலையை யாரும் அவமதித்தால் அவரது கை இருக்காது” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரியாரின் 50…

இந்தி பேசும் மக்கள் தமிழகத்தில் டாய்லெட் தான் கழுவுகிறார்கள்: தயாநிதி மாறன்!

இந்தி பேசும் நபர்கள் தமிழ்நாட்டில் வந்து டாய்லெட் சுத்தம் செய்து வருவதாக திமுக எம்பி தயாநிதி மாறன் கூறிய கருத்துகள் சர்ச்சையைக்…

அப்பன் என்ற வார்த்தையை உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தியது தவறு: பிரேமலதா

அப்பன் என்ற வார்த்தையை உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தியது தவறு என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேமுதிக பொதுச்…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் கத்துக்குட்டி: மத்திய அமைச்சர் எல்.முருகன்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கத்துக்குட்டி என்றும், அமைச்சருக்கான தரத்தை குறைத்துவிட்டார் எனவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். கோவை –…

நிர்மலா சீதாராமன் பிரதமராக எண்ணிக்கொண்டு பேசுகிறது போல பேசுகிறார்: திருமாவளவன்!

மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் பிரதமராக எண்ணிக்கொண்டு பேசுகிறது போல பேசுகிறார். எந்த வகையில்…

அண்ணா திமுக கோஷ்டிகளை தம்மால் நிச்சயம் ஒன்று சேர்க்க முடியும்: சசிகலா

அண்ணா திமுக கோஷ்டிகளை தம்மால் நிச்சயம் ஒன்று சேர்க்க முடியும் என சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான…

தூத்துக்குடி சுங்கச்சாவடிகளில் டிச.31-ஆம் தேதி வரை கட்டணம் விலக்கு!

அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் டிச.31-ஆம் தேதி வரை வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக…

எம்ஜிஆரின் 36-வது நினைவு நாள்: மெரினா நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி!

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36-வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை…

மழை வெள்ளத்தால் பாதித்துள்ள 4 மாவட்டங்களுக்கு குளோரின் மாத்திரைகள் விநியோகம்!

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரூ.20.16 லட்சம் செலவில் 40 லட்சம் குளோரின் மாத்திரைகள் விநியோகிக்கும்…