“கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்” என்று பாவேந்தர் பாடியதைக் காலந்தோறும் முழங்குவோம். வீறுகொண்டு எழுந்த நாம் ஒருபோதும் வீழமாட்டோம்…
Category: தமிழகம்
நிவாரணத் தொகையை ரூ.15,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
“கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு தற்போது திமுக அரசு அறிவித்துள்ள 6,000 ரூபாய் நிவாரணத் தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே,…
தமிழ்நாட்டில் சமூக நீதியை காக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: அன்புமணி
சமூகநீதியை நிலைநாட்ட, இழந்த உரிமையை நிலைநாட்ட நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.…
தேசிய பேரிடர் கோரிக்கையை அரசியலாக பார்க்கிறார்கள்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தேசிய பேரிடர் கோரிக்கையை அரசியலாக பார்க்கிறார்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வேளாண்மை,…
வெள்ள நிவாரண நிதிக்காக ஒரு மாத ஊதியத்தை வழங்கிய தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்!
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத ஊதியம் மொத்தம் 91.34 லட்சம் ரூபாயை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர். தமிழகத்தின்…
தமிழ்நாடு அரசையும் குறை சொல்ல நிர்மலா சீதாராமன் வெட்கப்பட வேண்டும்: ஜோதிமணி
வெள்ள பாதிப்பு தொடர்பாக தமிழக அரசை விமர்சித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார்.…
இந்திய தொழில்நுட்பத்தை இழிவுப்படுத்தாதிர்கள்: சென்னை வானிலை மையம்!
தவறான விமர்சனங்கள் தமிழக வானியல் புண்படுத்துவதாகவும் இந்திய தொழில்நுட்பத்தை இழிவுப்படுத்துவதாகவும் இதனை தவிர்க்குமாறும் உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் உருக்கமாக…
இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்ல முடியாது என்பது தான் திராவிட மாடல்: வானதி சீனிவாசன்
கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடும் திமுகவினருக்கு இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்ல முடியாது என்பது தான் திராவிட மாடல் என பாஜக எம்.எல்.ஏ…
தென் மாவட்டங்களை விரைந்து மீட்போம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!
தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக…
வருமானவரி, அமலாக்கத்துறை அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு தர்ணாவில் ஈடுபடுவேன்: வீரலட்சுமி!
3 ஆயிரம் கோடி ரூபாய் வரை சொத்துக்களை சேர்த்த மாலினி ஜெயச்சந்திரன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வரிமானவரி மற்றும் அமலாக்கத்துறை…
நாம் 1 ரூபாய் வரி கொடுத்தால், அவர்கள் திருப்பி கொடுப்பது வெறும் 29 பைசா: உதயநிதி!
தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தான் மத்திய அரசு பார்க்கிறது. நிதி ஒதுக்கீட்டில் எப்போதுமே தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது எனப்…
மழை நிவாரணப் பணிகளை தமிழக அரசு சரிவர மேற்கொள்ளவில்லை: ஜி.கே.வாசன்
தமிழக அரசு மழை நிவாரணப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தருமபுரியில் தமிழ்…
தென் மாவட்டங்களில் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்தவர்கள் கட்டணமின்றி பெற அரசு ஏற்பாடு!
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களை வழங்க தமிழக உயர்…
நிர்மலா சீதாராமன் இண்டியா கூட்டணியை கண்டு அரண்டு போயுள்ளார்: முத்தரசன்!
“பாஜக ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இண்டியா கூட்டணி உருவாக்கி வரும் அரசியல் பேரலைகளைக் கண்டு அரண்டு போய் பிதற்றி…
நோய்கள் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்!
தமிழ்நாட்டில், குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கொரோனா மற்றும் இதர நோய்கள் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியே ஒரு பேரிடர் தான்: உதயநிதி ஸ்டாலின்!
பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியே மிகப்பெரிய ஒரு பேரிடர் என்பதால், இதை தனியாக ஒரு பேரிடராக பார்க்கவில்லை என சமூக வலைதளத்தில்…
நிர்மலா சீதாராமன் தனது கருத்தை வாபஸ் வாங்கணும்: சு.வெங்கடேசன் எம்.பி!
திசைதிருப்பும் கருத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாபஸ் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.…
தமிழக அரசு அடக்குமுறைகளை கட்டவிழ்த்துள்ளது: அன்புமணி
செய்யாறு சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி…
