தற்போதைய தமிழக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான வழக்குகளை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்த நிலையில்…
Category: தமிழகம்
இந்தியாவில் ஒரே நாளில் 752 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் (சனிக்கிழமை) மட்டும் 752 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால்…
எண்ணூரில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 நிதி: மு.க.ஸ்டாலின்!
சென்னை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு 4, 6, மற்றும் 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு…
நிர்மலா சீதாராமன், மண்டியிட்டு கேட்கிறோம் என நினைக்கிறாரா?: மனோ தங்கராஜ்!
மாண்புமிகு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதி அமைச்சராக பேசுகிறாரா அல்லது தமிழ்நாட்டின் எதிரியாக பேசுகிறாரா என அமைச்சர் மனோ தங்கராஜ்…
ஒரு ரூபாய் வரிக்கு மத்திய அரசு இரண்டு ரூபாய் திருப்பி கொடுத்துள்ளது: அண்ணாமலை
தமிழர்கள் செலுத்திய ஒரு ரூபாய் வரிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டு ரூபாய் திருப்பி கொடுத்துள்ளது என்றும், அதை…
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி நாளை அஞ்சலி செலுத்துகிறார்!
அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 36-வது ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி…
அண்ணாமலை மத்திய அரசிடமிருந்து பேரிடர் நிவாரண நிதியை பெற்றுக் கொடுக்கட்டும்: கே.எஸ்.அழகிரி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரஷர் கொடுத்து மத்திய அரசிடமிருந்து பேரிடர் நிவாரண நிதி பெற்றுக் கொடுக்கட்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ்…
மின் கட்டண உயர்வு: தொழில் துறை நிறுவனங்கள் நடத்தும் போராட்டத்திற்கு தே.மு.தி.க. ஆதரவு!
மின் கட்டண உயர்வு திரும்பப் பெறக்கோரி தொழில் நிறுவனங்கள் சார்பில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளது. தே.மு.தி.க.…
திராவிட மாடல் ஆட்சியில் நல்லிணக்கத்தை தடுக்க தவிக்கிறது ஒரு கூட்டம்: மு.க. ஸ்டாலின்!
“திராவிட மாடல் ஆட்சியில் எல்லாப் பிரிவு மக்களும் அமைதியாக நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள். இதை தடுக்க ஒரு கூட்டம் தவியாய்த் தவிக்கிறது. ஆனால்,…
இந்திய வானிலை மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை: ஓ.பன்னீர்செல்வம்
இந்திய வானிலை மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று…
எம்.பி. கவுதம சிகாமணிக்கு எதிரான வழக்கு ஜன.4-க்கு ஒத்திவைப்பு!
கள்ளக்குறிச்சி எம்.பி. கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கை குற்றச்சாட்டுப் பதிவுக்காக ஜனவரி 4-ம் தேதிக்கு…
பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி, உபதேசம் அல்ல: சு.வெங்கடேசன்
“பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி, உபதேசம் அல்ல” என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். தென்மாவட்ட மழை,…
சிலரிடம் பெரியார் வழியில் தான் பேச வேண்டியிருக்கிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
சிலரிடம் அண்ணாவைப் போல – சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார்…
Continue Reading
இப்போதெல்லாம் நீதிபதிகளும் சனாதனமயப்படுத்தப்பட்டு இருக்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது: திருமாவளவன்!
பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், இப்போதெல்லாம் நீதிபதிகளும் சனாதனமயப்படுத்தப்பட்டு இருக்கிறார்களோ என்ற ஐயம்…
தென்மாவட்ட வெள்ளத்துக்கு இதுவரை 35 பேர் உயிரிழப்பு: சிவ்தாஸ் மீனா
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏரல் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளில் இதுவரை 35 பேர்…
தமிழ்நாட்டு மக்களை நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்திவிட்டார்: தங்கம் தென்னரசு!
தமிழக மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் நிர்மலா சீதாராமன் என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக நிதியமைச்சர்…
Continue Reading
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை சந்திப்பு!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். சென்னையில்…
ஆவடியில் பூர்வகுடி மக்களின் வீடுகளை இடித்து அவர்களை துரத்துவதா?: சீமான் கண்டனம்!
ஆவடி பாரதிதாசன் நகரில் தமிழ்நாடு அரசால் பட்டா வழங்கப்பட்டு வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி, அரசே விரட்டத்…
