நிதிஷ் குமார் கருத்தை ஸ்டாலின் எதிர்க்காதது ஏன்?: எச்.ராஜா

“இண்டியா கூட்டணியின் கூட்டத்தில் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்த கருத்தை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்யாதது ஏன்” என்று பாஜக…

கடும் மின்கட்டண உயர்வால் தமிழ்நாடு தொழில்துறை பாதிப்படைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி!

கடும் மின்கட்டண உயர்வால் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் தொழிற்சாலைகள் கடும் பாதிப்படைந்துள்ளதாகவும் இதனை வேடிக்கை பார்க்கும் விடியா திமுக…

எச்சரிக்கை கொடுக்காத சென்னை வானிலை மையத்தை இழுத்து மூடுங்க: அன்புமணி

கனமழை வெள்ளத்தால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மழை குறித்து சரியாக எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என வானிலை ஆய்வு…

அனைவரும் இந்தி கற்பதில் தவறு இல்லை: ஆளுநர் தமிழிசை

அனைவரும் இந்தி கற்பதில் தவறு இல்லை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். லோக்சபா தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும்…

பொன்முடி முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் அமைச்சர் பதவியை பறிகொடுத்த பொன்முடி இன்று சென்னையில்…

வெல்லும் ஜனநாயகம் மாநாடு தள்ளிவைப்பு: திருமாவளவன்

வெல்லும் ஜனநாயகம் மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்…

மழை பாதிப்புகளை பார்வையிட பிரதமர் வரவேண்டும் என்ற ஆசை எங்களுக்கும் உள்ளது: அண்ணாமலை

மழை பாதிப்புகளை பார்வையிட பிரதமர் வரவேண்டும் என்ற ஆசை எங்களுக்கும் உள்ளது என அண்ணாமலை தெரிவித்தார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை…

தென்மாவட்ட வெள்ள பாதிப்பு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்

வெள்ளம் பாதித்த தென் மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில், டிடிவி தினகரன் முக்கிய கோரிக்கையை…

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!

தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது இரட்டை இலக்கமாக பதிவாகி வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்…

இயற்கை இடர்ப்பாட்டை எதிர்கொண்டு மீண்டு வரும் மக்களுக்கு அரசு துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின்

இயற்கை இடர்ப்பாட்டை எதிர்கொண்டு மீண்டு வரும் மக்களுக்கு அரசு துணை நிற்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி…

இந்தி திணிப்பு எதிர்ப்புணர்வை அடகு வைத்துள்ள திமுகவை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது: சீமான்!

இந்தியா கூட்டணி கூட்டத்தில் தென் தலைவர்கள் இந்தி கற்க வேண்டும் என நிதிஷ்குமார் கோபமாக கத்தியதற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

தமிழக இளைஞர்களுக்கு அரசு வேலை இனி கனவாகிடுமா?: ராமதாஸ்!

டி.என்.பி.எஸ்.சி மூலம் 2024-இல் வெறும் 3,772 வேலை வாய்ப்புதான் தமிழக இளைஞர்களுக்கு கிடைக்குமா? அரசு வேலை இனி கனவாகிவிடுமா? என்று பாமக…

திட்டக்குடி அருகே முப்போகம் விளையக்கூடிய நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை: எடப்பாடி பழனிசாமி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே முப்போகம் விளையக்கூடிய நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித்…

பொன்முடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ஊழல்வாதிகளுக்கு ஒரு பாடம்: வானதி சீனிவாசன்

ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ஊழல்வாதிகளுக்கு ஒரு பாடம் என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ…

தென்மாவட்டங்களில் மழையால் பாதித்த மக்களுக்கு ரூ.6,000 வரை நிவாரணம்: மு.க.ஸ்டாலின்!

“அதிகனமழையின் காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை…

முல்லைப்பெரியாறு அணை 140 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 140 அடியை எட்டியதால், இன்று வியாழக்கிழமை முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இன்று…

வேங்கைவயல் சம்பவத்தில் உண்மை அறியும் சோதனை: வழக்கு ஜன. 6-க்கு ஒத்திவைப்பு!

வேங்கைவயல் சம்பவத்தில் உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரும் சிபிசிஐடி காவல் துறையினர் மனு மீதான விசாரணையை வரும் ஜன. 6…

பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ் பாரியின் வீட்டில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை!

திமுக முன்னாள் அமைச்சரான பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ் பாரியின் கோவை வீடு, அலுவலகத்தில் இன்று கர்நாடகா லோக் ஆயுக்தா போலீசார்…