பிரதமர் மோடியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்கிறார். மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும்…
Category: தமிழகம்
ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கிய ரயிலில் இருந்து 500 பயணிகளை மீட்க தீவிரம்!
ஸ்ரீவைகுண்டத்தில் மிக ஆபத்தான நிலையில் 800 ரயில் பயணிகள் சிக்கியிருந்த சூழலில், அவர்களில் 300 பேரை தெற்கு ரயில்வே ஊழியர்கள் மீட்டுள்ளனர்.…
தென்மாவட்ட மழை குறித்தான வானிலை முன்னறிவிப்பில் ஏமாற்றம்: மனோ தங்கராஜ்
வானிலை எச்சரிக்கைகளில் நேர வேறுபாடு இருந்தது குறிப்பிடத்தக்க பிரச்சினையாக இருந்தது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் மனோ…
தென் மாவட்ட மக்கள் விரைவாக மீட்கப்பட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்: அண்ணாமலை!
தென் தமிழ்நாடு மாவட்டங்களின் வெள்ள பாதிப்புகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்வதற்காக மத்திய அரசு தீவிரமாக களமிறங்கி இருப்பதாக…
பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்ய உத்தரவு!
பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அருப்புக்கோட்டை தனியார்…
மீட்பு பணிகளே செய்ய முடியல.. அந்த அளவு கஷ்டமான நிலை: கனிமொழி
வெள்ளம் பாதித்த பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மீட்பு பணிகள் சவாலாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரண பொருட்கள், உணவு பொருட்களை…
திமுக இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்திவைப்பு!
தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், திமுக இளைஞரணி மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திமுகவில் பல்வேறு அணிகள் இருந்த போதிலும்,…
ராஜீவ் காந்தி கொலை வழக்கு; முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது: மத்திய அரசு!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது என மத்திய அரசு சென்னை…
ஆக்கபூர்வமான பணிகளை செய்யாமல் ஆதங்கப்படுவதில் பலன் இல்லை: உயர் நீதிமன்றம்!
தமிழை வழக்காடு மொழியாக மாற்றுவதற்கான ஆக்கபூர்வமான பணிகளை செய்யாமல் ஆதங்கப்படுவதில் பலன் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.…
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு ஆளுநர் ரவி வேண்டுகோள்!
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அரசு நிர்வாகத்தால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை தயவுசெய்து கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
மழைக்காலத்தில் யாராவது கட்சி மாநாட்டை நடத்துவார்களா?: செல்லூர் ராஜூ
“மழைக்காலத்தில் மக்களை கவனிக்காமல் யாராவது கட்சி மாநாட்டை நடத்துவார்களா?” என்று திமுக மீது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.…
தருமபுரியில் ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்!
தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாய குடும்பங்களின் குழந்தைகளுக்கான உயர் கல்விக் கனவு நிறைவேற ஒகேனக்கல் உபரிநீர் திட்டம் வேண்டும் என தருமபுரி…
தென் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்!
தென் தமிழகத்தில் கனமழை கொட்டி வரும் நிலையில், 5 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் பகுதிகளில்…
தென்மாவட்ட நிவாரணப் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
“சென்னையில் ஏற்பட்டதுபோல் தென்மாவட்ட மக்களை பாதிக்கப்படவிடாமல் முன் அனுபவங்களைப் பயன்படுத்தி, சீர்குலைந்த சாலைகள், தகவல் தொடர்புகள் மற்றும் நிவாரணப் பணிகளை திட்டமிட்டு…
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்: டிடிவி தினகரன்
தென்மாவட்டங்களில் மிக கனமழை நீடிக்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு, கூடுதல் மீட்பு படை வீரர்களை, மீட்பு…
காலநிலை மாற்ற அவசர நிலையை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி!
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்களின் பாதிப்புகளைப் போக்கவும், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…
அரசு இயந்திரம் முழுமையாக தென் மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்
“சென்னை மழை வெள்ள பாதிப்பு அனுபவங்களைக் கொண்டு இன்னும் சிறப்பாக செயல்பட்டு தென் மாவட்ட மக்களை காப்போம். இது உறுதி. அரசு…
ரேஷன் கடைகளில் துவரம் பருப்புக்கு பதில் இனி மஞ்சள் பருப்பு: ஓபிஎஸ் கண்டனம்!
நியாய விலைக் கடைகள் மூலம் தரமான துவரம் பருப்பு வழங்குவதற்கு பதிலாக மஞ்சள் பருப்பை வாங்கி விநியோகிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள்…
