நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் அது மேகவெடிப்பால் பெய்யும் மழையா என தமிழக தலைமைச்…
Category: தமிழகம்
குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ஆய்வு!
தென்காசி மாவட்டத்தில் கனமழை காரணமாக குற்றாலம் பிரதான அருவி பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை…
வெள்ள நிவாரணம் ரூ.6000 அனைவருக்கும் எந்த கட்டுப்பாடும் இன்றி வழங்க வேண்டும்: ராமதாஸ்
மழை வெள்ள நிவாரணம் ரூ.6,000 உதவிதொகைக்காக அப்பாவி மக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், அனைவருக்கும் எந்த கட்டுப்பாடும் இன்றி உதவி வழங்க வேண்டும் என்றும்…
மழையால் மிதக்கும் தென் மாவட்டங்கள்: வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்கள் ரத்து!
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த…
இனிமேலாவது மக்களுக்கான அரசாக தமிழக அரசு செயல்பட வேண்டும்: பிரேமலதா
இனிமேலாவது மக்களுக்கான அரசாக தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட…
இயற்கை பேரிடர் எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாது: கனிமொழி
“மத்திய அரசு நாங்கள் கேட்ட நிதியை கொடுத்திருந்தால் மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.6000 என்ன.. ரூ.10000, ரூ.20000 கூட முதல்வர் ஸ்டாலின்…
இப்போது வள்ளலாரின் மீது பற்று கொண்டவர்கள் போல் காட்டிக்கொள்ள முயல்வது ஏன்?: சீமான்!
வடலூர் பெருவெளி நிலத்தை கையகப்படுத்தி வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
நெல்லை, குமரி, தூத்துக்குடிக்கு விரைந்த 4 பேரிடர் மீட்பு குழுக்கள்!
தென் தமிழ்நாட்டில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனையடுத்து இந்த 3 மாவட்டங்களுக்கும் 100க்கும்…
தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
தென்மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருவதை ஒட்டி தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தில் தாமிரபரணி…
காங்கிரஸ் எங்களுக்கு எதிரியில்லை.. கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கு: ஜெயக்குமார்
நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி கதவுகள் பாஜகவுக்கு மூடிவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற 2017ஆம்…
4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பு படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.இன்று நான்கு மாவட்ட…
மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும்: முதல்வர் ஸ்டாலின்!
ரூ.6000 வெள்ள நிவாரணம் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில்…
எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவு பாதிப்பு: கமல்ஹாசன் ஆய்வு!
எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், படகு மூலம் சென்று ஆய்வுசெய்தார். மிக்ஜாம் புயலின்…
பிரதமராக மோடி 3-வது முறையாக வந்தால், தமிழகத்தில் நிச்சயம் அரசியல் மாற்றம் ஏற்படும்: அண்ணாமலை
பிரதமராக மோடி 3-வது முறையாக வந்தால், தமிழகத்தில் நிச்சயம் அரசியல் மாற்றம் ஏற்படும். ஊழல்வாதிகளை அடியோடு துரத்த வேண்டும் என்ற நோக்கத்திலே…
மத்திய குழுவினரின் பாராட்டு அவதூறு பேசுபவர்கள் கன்னத்தில் விழுந்த அறை: மு.க.ஸ்டாலின்
மத்திய குழுவினரின் பாராட்டு அவதூறு பேசுபவர்கள் கன்னத்தில் விழுந்த பளார் அறை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக இளைஞரணி மாநாடு…
புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி மகனுக்கு மாநில இளைஞரணித் தலைவர் பதவி!
புதிய தமிழகம் கட்சியின் 27ஆம் ஆண்டு தொடக்க விழாவில், கிருஷ்ணசாமி மகனுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பரந்து விரிந்து…
காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள உறவை இதிகாசங்களில் காணலாம்: ராஜ்நாத்சிங்
காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள உறவை இதிகாசங்களில் காணலாம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்துடன்,…
மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்
வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர்…
