விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்பட 15 பேரும் நேற்று நீதிமன்றத்தில்…
Category: தமிழகம்
வனப்பகுதியை அழித்து விளையாட்டு வளாகம் அமைப்பதை நிறுத்துங்கள்: சீமான்
தென்காசி நகரத்தின் சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் வகையில் பாட்டாக்குறிச்சி வனப்பகுதியில் திமுக அரசு அமைத்து வரும் விளையாட்டு வளாகப் பணிகளை உடனடியாக நிறுத்த…
தமிழகத்தில் ஆர்டி-பிசிஆர் சோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது: மா.சுப்பிரமணியன்
தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக பெரிய…
மக்கள் நலன்சார்ந்த பணிகளில் திமுக ஈடுபட வேண்டும்: அண்ணாமலை!
மக்கள் நலன்சார்ந்த பணிகளில் திமுக ஈடுபட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர்…
மத்திய அரசிடம் நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்: உதயநிதி ஸ்டாலின்!
மத்திய அரசிடம் நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து சென்னையில்…
சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோடநாடு…
சபரிமலையில் கேரள அரசு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்: எல்.முருகன்!
சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யாமல் ஊர் திரும்பும் நிலை இருப்பதாகவும், பக்தர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு கேரள அரசு முன்னேற்பாடுகளை செய்ய…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜனவரி 4 வரை நீட்டிப்பு!
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை சென்னை முதன்மை அமர்வு…
ஜனநாயகப் படுகொலைக்கு சபாநாயகர்கள் துணை போகின்றனர்: திருமாவளவன்!
நாடாளுமன்ற மக்களவையில் இருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.…
கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது: வானதி சீனிவாசன்
தொழில் நகரமான கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜக…
ரூ.6,000 நிவாரணத்தை ரொக்கமாக வழங்க தடை இல்லை: உயர் நீதிமன்றம்!
‘மக்களுக்கு வெள்ள நிவாரணம் உடனடி தேவை’ என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘இடைக்கால உத்தரவு பிறப்பித்து, அதனை தாமதப்படுத்த முடியாது’…
அதிமுக தலைமை அலுவலக வழக்கில் அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு!
அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில், விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு…
கூவம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதியா?: ராமதாஸ் கண்டனம்!
கட்டுமான நிறுவனத்தின் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு அதிகாரத்தில் இருப்பவர்கள் வெள்ளப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி அளித்தால், அது பேரழிவுக்குத்…
தோனி குறித்து அவதூறு: ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை!
கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து…
திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு: ஜெயக்குமார்
சென்னை மழை வெள்ள மீட்புப் பணிகள் தொடர்பாக தமிழக அரசை மத்திய குழு பாராட்டிய நிலையில், அதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…
இளைஞர்கள் வாழ்க்கையுடன் அரசு விளையாடக்கூடாது: அன்புமணி
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிட ஏன் தாமதம் என்று வினவியுள்ள அன்புமணி ராமதாஸ், இளைஞர்கள் வாழ்க்கையுடன் அரசு விளையாடக்கூடாது…
அரசுப் பள்ளியில் மரம் சாய்ந்து மாணவர்கள் காயம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை அரசு பள்ளிகளில் உறுதி செய்யுமாறு அரசிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி…
எம்.பி.க்கள் சஸ்பெண்ட் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் போக்கு: திருமாவளவன்
ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் இந்த போக்கை கண்டிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைக்குள் நேற்று முன்தினம்…
