எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்ப பெற வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

மக்கள் பிரதிநிதிகளின் குரலை நசுக்குவது அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளின் மீதான வெளிப்படையான தாக்குதலாகும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் அமைச்சர்…

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் தாமதத்தால் அச்சத்தில் தேர்வர்கள்: டிடிவி தினகரன்!

டிஎன்பிஎஸ்சி தலைவர் உள்பட காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசில்…

நாடாளுமன்றத்தில் வண்ண புகைக்குண்டு வீசியது பாதுகாப்பு குறைபாடுகளையே காட்டுகிறது: துரைமுருகன்

நாடாளுமன்றத்துக்குள் ஒரு குண்டூசியை கூட எடுத்து செல்ல முடியாது. ஆனால் அவர்கள் எப்படி சென்றார்கள் என்பது தெரியவில்லை. பாதுகாப்பு குறைபாட்டை சரிசெய்ய…

இந்தி மொழியைக் கற்க விமானப் பயணிகளை கட்டாயப்படுத்துவதா?: ராமதாஸ் கண்டனம்!

இந்தி தேசிய மொழி, கண்டிப்பாக அதை கற்க வேண்டும் என விமான பயணிகளை கட்டாயப்படுத்துவதா? என்றும் அத்துமீறும் படையினர் மீது நடவடிக்கை…

சிதம்பரம் கோயில் பக்தர்களுக்கு சொந்தமானது, தனிப்பட்ட யாரும் உரிமை கோர முடியாது: உயர்நீதிமன்றம்!

சிதம்பரம் கோயில் பக்தர்களுக்கு சொந்தமானது, தனிப்பட்ட யாரும் உரிமை கோர முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். சிதம்பரம் நடராஜர்…

தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடி வழங்க மத்தியக் குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு போதாது: அன்புமணி ராமதாஸ்!

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு போதாது. கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு பால் உற்பத்தியாளர்கள் கோரிய அளவிற்காவது உயர்த்த தமிழக அரசு…

அ.தி.மு.க. சார்பில் சென்னையில் 18-ந்தேதி கிறிஸ்துமஸ் விழா!

அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா சென்னையில் 18-ந்தேதி நடக்கிறது. அ.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அ.தி.மு.க., சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக…

நாடாளுமன்ற வளாக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி

புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதற்கு உள்துறை மந்திரி அமித்ஷா தான் பொறுப்பேற்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ்…

சென்னையில் எண்ணெய் கசிவை அகற்ற 75 படகுகள், 300 பணியாட்கள்!

சென்னை எண்ணூர் கிரீக் பகுதியில் எண்ணெய் கசிவை அகற்ற 75 படகுகள், 300 பணியாட்கள் ஈடுபடுத்தப்பட்டு நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று…

நாடாளுமன்றத்திற்குள் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது: வைகோ

நாடாளுமன்றத்திற்குள் மீண்டும் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-…

பலத்த பாதுகாப்பை மீறி புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பி ஓட்டம்!

புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் கைதி தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புழல் மத்திய சிறைச்சாலை என்பது…

ஆளுநர் தாமாக முன்வந்து முதல்வரை சந்தித்திருக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்!

ஆளுநர் தாமாக முன் வந்து முதலமைச்சரை சந்தித்துப் பேசி இருக்க வேண்டும், எல்லாவற்றையும் நீதிமன்றமே சொல்லிக் கொண்டிருக்குமா? என உச்ச நீதிமன்ற…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர்…

தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும், பாதுகாப்பும் செய்து கொடுக்கப்படும்: கேரளா

தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று கேரளாவில் தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும், பாதுகாப்பும் செய்து கொடுக்கப்படும் என கேரள தலைமைச்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு நியமனத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு நியமனத்தை எதிர்த்த வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டது. மதுரை மீனாட்சி…

பால் கொள்முதல் விலை உயர்வுக்கு அண்ணாமலை வரவேற்பு!

பால் கொள்முதல் விலை ஏற்றத்திற்கான அறிவிப்பை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள…

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேசிடம் 2-வது நாளாக விசாரணை!

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேசிடம் 2-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது. ஆருத்ரா கோல்டு நிறுவனம் பெயரில் ரூ.2,438…