தமிழகத்தில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்தியிருக்கும் அழிவு மற்றும் உயிரிழப்பு தொடர்பான செய்திகளைக் கேட்டு வேதனை அடைந்தேன் என மூத்த காங்கிரஸ் தலைவர்…
Category: தமிழகம்
2015-ல் ஏற்பட்டது செயற்கை வெள்ளம்; இது இயற்கை வெள்ளம்: முதல்வர் ஸ்டாலின்!
கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் சென்னையில் வெள்ளத்தின் தாக்கம் இந்த முறை பெருமளவு குறைந்திருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை…
சென்னை வெள்ளம் காரணமாக ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு!
மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், டிசம்பர் 9…
ஜெயலலிதா 7-ம் ஆண்டு நினைவு தினம்: மெரினா நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்…
மீட்புப் பணிகளை நேரடியாக கண்காணித்து வருகிறேன்: முதல்வர் ஸ்டாலின்!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், மீட்புப் பணிகள் அனைத்தையும் நானே நேரடியாகக் கண்காணித்து வருகின்றேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில்…
மிக்ஜாம் மீட்பு பணிக்கு ஓரணியாய் திரள்வோம்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!
மிக்ஜாம் புயல், சென்னையைவிட்டு விலகி ஆந்திராவை நோக்கி நகர்ந்துவிட்டதால், சென்னையில் மழையின் அளவு குறைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது, மீட்பு பணிகள்…
மழை நின்றவுடன் மின் விநியோகம் தொடங்கப்படும்: தங்கம் தென்னரசு
போர்க்கால அடிப்படையில் மின்சாரம் வழங்க தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில்…
மீட்பு பணிகள் குறித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்!
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர் ஆகியோரிடம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட…
அமித் ஷாவிடம் கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்ப மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!!
மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்பாக கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சென்னைக்கு கூடுதல் தேசிய பேரிடர் மீட்புக் குழுவை அனுப்பி…
மிக்ஜாம் புயல் பாதிப்பு: அண்ணாமலையிடம் விசாரித்த ஜேபி நட்டா!
மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அவசரமாக அண்ணாமலையை தொடர்பு…
சென்னையில் ஏரி, குளம், குட்டைகள் மற்றும் ஆறுகளை கூறு போட்டு விற்று விட்டனர்: நாராயணன் திருப்பதி!
சென்னை மற்றும் புறநகரில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் மற்றும் ஆறுகளை கூறு போட்டு விற்று விட்டனர் தமிழக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்…
புயல் கண்காணிப்புப் பணிகளுக்காக கூடுதலாக 7 அமைச்சர்கள் நியமனம்: மு.க.ஸ்டாலின்!
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தவும் கண்காணிப்புப் பணிகளை விரைவுபடுத்தவும் கூடுதலாக 7 அமைச்சர்களை முதல்வர் மு.க. ஸ்டாலின்…
நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைப்பு!
நாளை(05-12-2023) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக தேர்வு கட்டுப்பாட்டு…
நிலைமை சீராகும் வரை மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்: ஆளுநர் ரவி!
மிக்ஜாம் புயல் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் “மாநில அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி, நிலைமை சீராகும் வரை வீட்டிலேயே…
தெலுங்கானாவில் குடும்ப ஆதிக்கத்தால் ராவ் கட்சி தோற்றது: ஜிகே வாசன்!
தெலுங்கானாவில் குடும்ப ஆதிக்கத்தால் ராவ் கட்சி தோற்றது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளதாவது:- நான்கு மாநில தேர்தலில்,…
கூடுதல் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை அனுப்ப வேண்டும்: ராமதாஸ்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலைமை மேலும் மோசமடைந்தால் அதை சமாளிப்பதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை அதிக அளவில் அனுப்பி…
ராகுலின் கொள்கைப் பாதையை காங்கிரஸ் கட்சியினர் உறுதியுடன் பின்பற்ற வேண்டும்: கே.எஸ்.அழகிரி
ராகுல் காந்தியின் கொள்கைப் பாதையை காங்கிரஸ் கட்சியினர் உறுதியுடன் மேற்கொள்வதன் மூலமே 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடித்து மோடி ஆட்சியை…
மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் இருந்தது திமுகவினரா?: அண்ணாமலை
மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியபோது திமுகவினர் உடனிருந்தார்களா என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…
