வேளச்சேரியில் உணவு கொடுக்க சென்ற அண்ணாமலையிடம் பெண் வாக்குவாதம்!

சென்னை வேளச்சேரியில் உணவு கொடுக்க சென்ற பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பெண் ஒருவரும் பின்னர் அங்கிருந்த பொதுமக்களும் கோபமாக பேசிய சம்பவம்…

சில இடங்களுக்கு மின்சாரம் இன்னும் வழங்காதது ஏன்?: முதல்வர் விளக்கம்!

சென்னையில் இன்னும் சில இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உயிரிழப்புகளை தடுக்கவும் சில இடங்களில்…

மிக்ஜம் புயலில் உயிர் இழந்தவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்!

மிக்ஜம் புயல் காரணமாக உயிர் இழந்தவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். ‘மிக்ஜம்’ புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை…

புயலால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தடுப்பதிலும், குறைப்பதிலும் தமிழக அரசு தோல்வி: ராமதாஸ்

புயலால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தடுப்பதிலும், குறைப்பதிலும் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது என்று ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர்…

சென்னையில் பெருமழை: முதல்வர் ஸ்டாலினுக்கு போன் போட்ட பினராயி விஜயன்!

சென்னை மழை வெள்ளம் தொடர்பான நிலவரங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைத்து கேட்டறிந்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். மிக்ஜாம் புயல்…

சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது: மா.சுப்பிரமணியன்

60 சதவீதம் மழை நீர் வடிந்து சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மருத்துவம்…

திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை: மேயர் பிரியா

சென்னை வெள்ளம் தொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்ட பதிவுக்கு மேயர் பிரியா பதில் அளித்துள்ளார். மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் இரவு…

வெள்ள தடுப்பு பணிகளை திட்டமிட்டபடி செயல்படுத்தவில்லை: எடப்பாடி பழனிசாமி

கனமழை பாதித்த பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால்…

தமிழக மக்களை இப்படி மழை வெள்ளத்தில் தவிக்க விட்டு விட்டார்களே: சசிகலா வேதனை!

“2015-ம் ஆண்டு மழையை ஜெயலலிதா எப்படி கையாண்டார் என்று பார்த்திருந்தாலாவது திமுக ஆட்சியாளர்கள் அதில் இருந்து பாடம் கற்றிருக்க முடியும். அப்படி…

சென்னையில் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்!

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலமாக உணவு விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.…

தமிழக அரசு கவனக்குறைவாக செயல்பட்டுள்ளது: நயினார் நாகேந்திரன்

வெள்ள தடுப்பு பணிகளை தமிழக அரசு இன்னும் செம்மையாக செய்திருக்கலாம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில்…

வேளச்சேரியில் நடைபெறும் மீட்புப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!

வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை பகுதியில், பைபர் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மிக்ஜம் புயல் காரணமாக…

அமலாக்கத் துறைக்கு எதிராக காவல் நிலையத்தில் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை புகார்!

மதுரையில் சோதனை நடத்த சென்றபோது, பணி செய்யவிடாமல் தடுத்து இடையூறு செய்ததாக மதுரை அமலாக்கத் துறைக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை…

போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

சென்னையில் வரலாறு காணாத மழை காரணமாக வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட்…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் டிச.15 வரை நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்…

அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து…

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: உயர் நீதிமன்றம்!

அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி…

தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக ரூ.5,000 கோடி வழங்க வேண்டும்: திருச்சி சிவா

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக ரூ.5,000 கோடி வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி…