வெள்ளம் பாதித்த பகுதிகளில் 37 ஆயிரத்து 751 பேருக்கு மருத்துவ பரிசோதனை: மா.சுப்பிரமணியன்

நிவாரணப்பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 275 சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் 172 நகர்ப்புற நலவாழ்வு மையங்களிலும் மருத்துவ…

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். உடல்நலம் சீரானதை தொடர்ந்து…

வெள்ளநீர் வடியவில்லை, மக்கள் துயரமும் ஓயவில்லை: அண்ணாமலை

மிக்ஜம் புயலில் தமிழக அரசு தடுமாறி போயிருக்கிறது என்றும், வெள்ளநீர் வடியவில்லை, மக்கள் துயரமும் ஓயவில்லை என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர்…

தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்க தமிழக அரசு தவறி விட்டது: அன்புமணி

“தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்க தமிழக அரசு தவறி விட்டது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார். இது…

சென்னை வடிகால் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.500 கோடி உதவி: ராஜ்நாத் சிங்!

“சென்னை வடிகால் திட்டத்துக்காக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரூ. 500 கோடி மத்திய உதவி அடங்கும்” என்று முதல்வர்…

வடிகால் பணிகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சென்னையில் மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதற்கு நிர்வாகத் திறமையற்ற திமுக அரசே பொறுப்பு என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் நிராகரிப்பு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை மதுரை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்…

விஜயகாந்த் மீது அப்படி என்ன வன்மம்: பிரேமலதா வருத்தம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போது மருத்துவமனையில் அனுதமிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா சில முக்கிய…

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் இடஒதுக்கீடு கோரிய திருமாவளவன் மனு தள்ளுபடி!

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து…

ஆன்லைன் ரம்மி தடை: தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டது செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

சென்னை புழல் ஏரி அபாய கட்டத்தில் இல்லை: அமைச்சர் துரைமுருகன்!

சென்னை புழல் ஏரி அபாய கட்டத்தில் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கம் காரணமாக…

சென்னையில் வெள்ள பாதிப்புகளை இன்று ஆய்வு செய்கிறார் ராஜ்நாத் சிங்!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்…

வட சென்னையில் விடியவும் இல்லை.. வடியவும் இல்லை: ஜெயக்குமார்

வட சென்னை பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்றும், வாங்கிய ஓட்டுகளுக்காவது நன்றி காட்டுங்கள்! விடியவும் இல்லை! வடியவும் இல்லை…

மழை நீரை வெளியேற்ற போர்க்கால நடவடிக்கை தேவை: டிடிவி தினகரன்

குடியிருப்புகளைச் சூழ்ந்திருக்கும் மழை நீரை வெளியேற்ற போர்க்கால நடவடிக்கை தேவை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…

சென்னை ஆவின் பால் தட்டுப்பாடு: அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை!

சென்னையில் பால் தட்டுப்பாடு பல இடங்களில் கடுமையாக நிலவி வரும் நிலையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இது தொடர்பாக முக்கியமான…

4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்: தங்கம் தென்னரசு!

மிக்ஜாம் புயலால் சென்னை நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,…

மதுரையில் இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் கைது!

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் மாலை அணிவிக்கப்போன அர்ஜூன் சம்பத்தை காவல்துறையினர் கைது செய்தனர். அம்பேத்கரின் 67வது நினைவு தினத்தை…

ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைப்பு!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் இன்று காலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த…