அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்ம பேச்சு குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும்…
Category: தமிழகம்
அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் டிஜிபி நட்ராஜ் மனு!
தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் டிஜிபி நட்ராஜ் சார்பில்…
சட்டத்தின் முன் அனைவரும் சமம்: எடப்பாடி பழனிசாமி வழக்கில் ஐகோர்ட் கருத்து!
கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தனக்கு எதிரான அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு பெற்ற உத்தரவை எதிர்த்து,…
ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு: தமிழக அரசு!
மிக்ஜாம் புயல் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக சென்னையில் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையரையின்றி எந்தத்…
குறை சொல்லிக் கொண்டிருப்பதைவிட களத்தில் இறங்கி வேலை செய்யவேண்டியது நம் கடமை: கமல்ஹாசன்
அரசை குறை சொல்லிக் கொண்டிருப்பதைவிட களத்தில் இறங்கி வேலை செய்யவேண்டியது நம் கடமை என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்…
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்!
“மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். இச்சூழலில்…
தமிழகத்தில் அனைத்து உரங்களும் உடனடியாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்
தமிழ்நாட்டில் யூரியா, டிஏபி உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், விவசாயிகளின் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு பாமக…
திமுக இளைஞரணி மாநில மாநாடு டிச.24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
“மிக்ஜாம்” புயலால் பெய்த பெருமழை வெள்ளம் காரணமாக சில மாவட்டங்களில் மழை, வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால் வரும் டிச.17ம்…
எடப்பாடிக்கு எதிரான டெண்டர் முறைகேடு: திமுக அரசின் அப்பீல் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!
தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறையில் ரூ 4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில்…
டிலைட் பாலை திணிக்கிறது ஆவின் நிர்வாகம்: அன்புமணி
டிலைட் பாலை திணிப்பதை விடுத்து, நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு உறை பால்களை வழக்கமான அளவில் சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க…
அரசியல்வாதிகள் ஊழல் செய்து சென்னை மாநகரத்தை நாசம் செய்துவிட்டார்கள்: அன்புமணி
‘நாம் விரும்பும் சென்னை’ என்ற ஆவணத்தில் நாங்கள் முன்வைக்கின்ற யோசனைகளை தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ்…
கார் பந்தயத்தை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன்: டிடிவி தினகரன்
மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதை தவிர்க்கும் வகையில் கார் பந்தயத்தை ரத்து செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர்…
வேளச்சேரி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள்: ஒருவரது உடல் மீட்பு!
வேளச்சேரியில் பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவரது உடல் இன்று (டிசம்பர் 8) அதிகாலை 3.30 மணி அளவில் மீட்கப்பட்டது. மிக்ஜாம்…
21 மீனவர்களை மீட்க கோரி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
21 மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய தூதரக…
மேக்சி கேப் வாகனங்களுக்கான ஆயுட்கால வரியை ரத்து செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
மேக்சி கேப் வாகனங்களுக்கான ஆயுட்கால வரியை ரத்து செய்ய வேண்டும். பழைய வாகனங்களுக்கு ஆயுட்கால வரி செலுத்த வேண்டுமென்று கூறுவது ஏற்புடையதல்ல…
வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: சரத்குமார்
தொலைநோக்கு சிந்தனையுடன் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்…
ரூ.5060 கோடி இடைக்கால நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: திருமாவளவன்!
மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்திட மாநில அரசு கேட்டுள்ள இடைக்கால நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி மத்திய உள்துறை…
இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: ராமதாஸ்
இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். பாமக…
