கடவுள் நேரில் வந்து தன்னிடம் வரம் கேட்டால் இரண்டே இரண்டு வரம் மட்டும் கேட்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியிருக்கிறார்.…
Category: தமிழகம்
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை!
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு…
மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு!
‘மிக்ஜாம்’ புயல் முன்னெச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்துக்கு வந்துள்ள மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தயார் நிலையில்…
தன்வந்திரியை தேசிய மருத்துவ ஆணைய லோகோவில் திணிப்பதா?: அன்புமணி கண்டனம்
“தன்வந்திரி கடவுள் ஓர் அழகான கற்பனை; அதனை தேசிய மருத்துவ ஆணைய லோகோவில் திணிப்பது கண்டிக்கத்தக்கது” என பாமக தலைவர் அன்புமணி…
இந்தியாவுக்கு அமலாக்கத்துறை என்ற ஒரு இயக்கமே தேவை கிடையாது: கார்த்தி சிதம்பரம்!
ஊழல்வாதிகளால் நிறைந்து காணப்படும் அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும் என்றும், இந்தியாவுக்கு அமலாக்கத்துறை என்ற ஒரு இயக்கம் தேவை கிடையாது எனவும்…
அண்ணாமலையிடம்தான் மெச்சூரிட்டி என்றால் என்னவென்று கேட்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
“சட்டப்பேரவை தலைவர் அப்பாவு எவ்வாறு செயல்படுகிறார் என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். அவர் ஜனநாயக முறைப்படி செயல்படுகிறாரா? சட்டப்பேரவை மரபை…
மத்திய அரசால் பலன் அடைந்தது அதானி குடும்பம் மட்டுமே: அமைச்சர் உதயநிதி
“மத்திய அரசால் பலன் அடைந்தது அதானி குடும்பம் மட்டுமே. பிரதமர் மோடி தலைமையிலான அரசு கார்ப்பரேட்களுக்கான ஆட்சி நடத்துகிறது” என்று திமுக…
அமலாக்கத் துறையின் பணம் பறிக்கும் செயலைக் கண்டிக்கிறோம்: முத்தரசன்
அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரம் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பாஜக மத்திய அரசின் ஜனநாயக…
விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது மனைவி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை…
பாஜக போல திமுக பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை: கனிமொழி
பாஜக போல திமுக பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதி, நியாயத்தை நிலை நாட்டவே, அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் என திமுக…
மிக்ஜாங் புயலை எதிர்கொள்ள மின் வாரியம் தயார் நிலையில் உள்ளது: தங்கம் தென்னரசு
மிக்ஜாங் புயலை எதிர்கொள்ளும் வகையில் மின் வாரியம் தயார் நிலையில் உள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். வடகிழக்கு…
பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையே ரகசிய உறவு உள்ளது: சி.வி.சண்முகம்
தமிழ்நாட்டில் மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி அண்ணாமலை தான். சமூக வலைத்தளங்களைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.…
மத்திய புலனாய்வு அமைப்பின் இடைத்தரகர்கள் என்னையும் மிரட்டினர்: சபாநாயகர் அப்பாவு!
மத்திய அரசின் புலனாய்வு அமைப்பின் இடைத்தரகர்கள் என்னையும் மிரட்டினார்கள் என சபாநாயகர் அப்பாவு அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளார். ரூபாய் 20…
நாளை உலக மாற்றுத்திறனாளிகள் நாள்! முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!
நாளை உலக மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சி மற்றும்…
தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவானவர்களே உள்ளனர்: அண்ணாமலை
லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை அரசியலாக்கக்கூடாது என்றும், தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவானவர்களே உள்ளனர்…
புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது: கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
மிக்ஜாங் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலைகொண்டு…
கோவை சென்ற வைக்கோல் லாரிக்குள் 3 டன் வெடிபொருட்கள்: நாராயணன் திருப்பதி சந்தேகம்!
கோவை நோக்கிச் சென்ற வைக்கோல் லாரியில் 3 டன் வெடி பொருட்கள் கடத்திச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக சந்தேகம்…
குரூப்4 பணியிடங்களுக்கான கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டியது கட்டாயமாகும்: ஐகோர்ட்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் குரூப்4 பணியிடங்களுக்கான அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டியது கட்டாயமாகும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை…
