அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தக் கூடாதா: ஆளூர் ஷாநவாஸ்

தலைமைச் செயலகத்தில் அமலாக்கத் துறை அலுவலக அதிகாரிகள் ரெய்டு நடத்தும் போது அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு…

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: என்ஐஏவிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு!

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல்குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு ஆவணங்களை சென்னை போலீசார் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தில்…

மக்களை வெள்ளத்திலிருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை: ராமதாஸ்

தமிழக அரசு சென்னை மக்களை வெள்ளத்திலிருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.…

குஷ்புவின் பேச்சில் தவறு இருப்பதாக தெரியவில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

நடிகை குஷ்பு ‘சேரி’ குறித்து தெரிவித்த கருத்தில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ்…

அமலாக்கத் துறையின் சாயம் வெளுத்துவிட்டது: வைகோ

பாஜக அரசு, தனது அரசியல் எதிரிகளை பழிவாங்க பயன்படுத்தும் கருவியான அமலாக்கத்துறையில் எந்த அளவுக்கு லஞ்சம் ஊழல் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு…

அண்ணாமலையின் கண்ணில் தான் கோளாறு இருக்கிறது: ஜெயக்குமார்

அண்ணாமலையின் கண்ணில் தான் கோளாறு இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சரமாரியாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக – பாஜக…

50 லட்சம் கையொப்பங்களைக் கடந்தது நீட் கையெழுத்து இயக்கம்: உதயநிதி ஸ்டாலின்

50 லட்சம் கையொப்பங்களைக் கடந்தது நீட் கையெழுத்து இயக்கம். நாம் பெறும் இத்தனை லட்சம் கையெழுத்துகளும் நீட் ஒழிப்பு வரலாற்றில் என்றும்…

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி சிறையில் அடைப்பு!

லஞ்சம் வாங்கி பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடியாக சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் சென்னை, மதுரையைச் சேர்ந்த…

மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை செய்திட தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு!

அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தேவையான உதவிகளையும் செய்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள…

தமிழ்நாடு அரசு சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டம் வகுக்க வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு!

தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டம் வகுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற…

பட்டியலின இளைஞர்களைத் தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

ஈரோடு மாவட்டத்தில் பட்டியலின அருந்ததிய இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

தனியார் அமைப்பு நடத்தும் ஃபார்முலா 4 பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி?: உயர் நீதிமன்றம்

“தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஃபார்முலா 4 பந்தயத்தை நடத்தாதபோது, தனியார் அமைப்பு நடத்தும் பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது?…

கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்கு: ஃபைலை ஆளுநருக்கே மீண்டும் அனுப்பிய தமிழக அரசு!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரியது தொடர்பான கோப்பை மீண்டும் ஆளுநருக்கே அனுப்பியது…

‘இந்தியா’ கூட்டணி பிரதமர் வேட்பாளர் குறித்து 5 மாநில தேர்தல் முடிவுக்கு பின் முடிவு: கனிமொழி

‘இந்தியா’ கூட்டணி பிரதமர் வேட்பாளர் குறித்து 5 மாநில தேர்தல் முடிவுக்கு பின் தலைவர்கள் கூடி முடிவு செய்வார்கள் என்று கனிமொழி…

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

அமலாக்கத் துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதைத் தொடர்ந்து மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில்,…

சிதம்பரம் தீட்சிதர்கள் நடத்தும் குழந்தை திருமணங்கள் குறித்த வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

சிதம்பரம் – நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் குழுவினர் குழந்தைகள் திருமணங்கள் நடத்துவதைத் தடுக்க நிரந்தர கண்காணிப்பு குழு அமைக்க கோரிய…

தமிழ்நாட்டு மக்களின் அதிகாரத்தை பறிக்க ஆளுநர் யார்: செல்வப்பெருந்தகை

ஆளுநரின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கோ, அவர் சார்ந்த கட்சிக்கோ எதிரானது அல்ல என்றும் அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எதிரானது எனவும் காங்கிரஸ்…

மேத்யூ சாமுவேல் மேல்முறையீட்டு வழக்கு: இபிஎஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தனக்கு எதிரான அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு பெற்ற உத்தரவை எதிர்த்து,…