அரியலூர் சிமெண்ட் ஆலை: கருத்துக்கேட்புக் கூட்டத்தை நிறுத்திவைக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

“அரியலூரில் சிமெண்ட் ஆலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைப்பது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று பாமக…

மத்திய அரசின் பொருளாதார கொள்கையால் ஏழைகள் பலன்பெறவில்லை: கே.எஸ். அழகிரி

“ஐந்து மாநில தேர்தல்களில் வாக்காளர்களை ஏமாற்றி விடலாம் என்று பாஜக பகல் கனவு காண்கிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்…

தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன்!

அமைச்சர் துரைமுருகனின் மகனும் வேலூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பியுமான கதிர் ஆனந்த்-க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கடந்த…

எல்லாருக்கும் எல்லாமும் என்பது, இந்த சனானதத்தில் கிடையாது: கரு பழனியப்பன்!

பிரபல டைரக்டர், கரு பழனியப்பன் சனாதனம் குறித்து பேசிய பேச்சு, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக நகர்…

ஆவின் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மூடு விழா நடத்தி விடும்: ஓ.பன்னீர்செல்வம்

கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளுக்குள் ஆவின் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மூடு…

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்”: முதல்வர் ஸ்டாலின் புது திட்டம்!

‘களத்தில் முதல்வர்’ திட்டத்தின் அடுத்தகட்டமாக ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. உங்களைத் தேடி…

தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்து: திமுக அரசு நிர்வாகத்தின் தோல்வி: எடப்பாடி பழனிசாமி

திருவண்ணாமலை தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம், திமுக அரசு நிர்வாகத்தின் தோல்வி என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

சனாதனத்துக்கு எதிராகப் பேசியதாக அமைச்சர்கள் மீதான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

சனாதனத்துக்கு எதிராகப் பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு தி.மு.க எம்.பி ஆ.ராசா ஆகியோரை அப்பதவியில் இருந்து நீக்க கோரிய வழக்கு…

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வக்கீல் நோட்டீஸ்!

சபாநயகர் அப்பாவுக்கு எதிராக 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அதிமுக செய்தி தொடர்பாளர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சபாநாயகர்…

சேரி மொழி சர்ச்சை: குஷ்புவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

நடிகை குஷ்பு சேரி மொழி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம்…

விவசாயத்தை அழித்தால் சோறுக்கு எங்கே போகப்போகிறோம்: அன்புமணி

விவசாயத்தை அழித்தால் சோறுக்கு எங்கே போகப்போகிறோம். சோறு போடும் கடவுளான விவசாயிகளை சிறையில் அடைப்பதா? என்று பா.ம.க.தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்…

செந்தில் பாலாஜிக்கு நடந்தாலே மயக்கம் வருது: அமைச்சர் மா சுப்பிரமணியன்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடந்தாலே மயக்கம் வருகிறது என்றும் அவர் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். புழல்…

பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் பாதுகாப்பான மாநிலம்: ஆர்.என்.ரவி

பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். நேரு யுவ கேந்திரா சார்பில் 15-வது தேசிய…

நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

இஸ்ரேல் – ஹமாஸ் போர் விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு இரு தரப்புக்கும் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை…

பாதிக்கப்பட்ட சிறுமியை கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற காவல் அதிகாரிகள்: அன்புமணி கண்டனம்!

போக்சோ பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை தப்பவிட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியை கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற காவல் அதிகாரிகள் மீது கடும்…

திமுக மேடையில் பேசுவது ஒன்று.. செயல்பாட்டில் வேறொன்று: வானதி சீனிவாசன்

சாதியை ஒழிக்கத்தான் திமுக போராடி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார், ஆனால் நடப்பதோ வேறு என பாஜக எம்எல்ஏ வானதி…

நடுநிலைப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மனிதர்களே இல்லை: வேல்முருகன்!

காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மனிதர்களே இல்லை என தமிழக வாழ்வுரிமைக்…

பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சாலை விபத்தில் உயிரிழந்த பாலிமர் தொலைக்காட்சியின் திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் முத்துக்குமாரசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு…