தமிழக முதல்வர் சொன்னது சரிதான்.. ஆளுநர் பதவியே தேவையில்லை: சீமான்

தமிழக முதல்வர் சொன்னது சரிதான் என்றும், ஆளுநர் பதவியே தேவையில்லை என்று சீமான் பேசினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும்…

ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக இந்திய ரிசர்வ்…

சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளை நாய்கள் என்று கூறிய செல்வப்பெருந்தகை!

காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, சட்டசபையில், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளை, அனுமதியின்றி அமைச்சர்களின் வீட்டுக்குள் நுழையும் நாய்கள் என்ற…

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிப்ரவரியில் பிரதமர் மோடி திறப்பதாக தகவல்!

பாம்பன் புதிய ரயில் பாலத்தை வரும் பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று இந்திய ரயில்வே வாரிய கட்டமைப்புப்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தீர்மானத்துக்கு ஆதரவு: ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்துக்கு தானும் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவிப்பதாக முன்னாள்…

நாங்கள் பேசுவது எந்த ஊடகங்களிலும் வெளிவருவதில்லை: எடப்பாடி பழனிசாமி!

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக இன்று தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டப்பேரவையை கூட்டியிருக்கிறது. பேரவையில்…

மத்திய பல்கலை. துணைவேந்தராக பிரதமர் தான் இருக்கிறார்: பொன்முடி விளக்கம்!

மேற்கு வங்கத்தில் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட பிரதமர் தான் இருக்கிறார் என்று அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில்…

ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்கு தமிழ்நாட்டுக்கே எதிரானது: ஜிகே மணி

ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்கு தமிழ்நாட்டுக்கே எதிரானது என்றும், அவர் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சட்ட முன்வடிவுகளையும் ஏற்கவில்லை எனவும் பாமக…

சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் ஆளுநர் தர மறுத்தது சர்வாதிகாரம்: துரைமுருகன்

சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் ஆளுநர் தர மறுத்தது சர்வாதிகாரம் என்று சட்டசபையில் அவை முன்னவர் துரைமுருகன் கூறினார். துணைவேந்தர் நியமனத்தில் சிண்டிகேட்…

இலங்கை ராணுவத்தால் 22 தமிழக மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த இரண்டு…

சட்டப்பேரவையை பொதுக்கூட்ட மேடையாக்கக் கூடாது: நயினார் நாகேந்திரன்

“சட்டப்பேரவை மிகப்பெரிய மாண்பும், மதிப்பும் கொண்டது. அதை பொதுக்கூட்ட மேடையாக மாற்றிவிடக் கூடாது” என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.…

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு: துணைவேந்தர் வேல்ராஜ்!

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக துணை…

ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி: முதல்வர் ஸ்டாலின்!

“ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி. அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும், அது இருக்கும் வரை மக்களாட்சிக்கு உட்பட்டு ஆளுநர்…

உண்மையில் கல்லக்குடி கொண்டான் கவியரசு கண்ணதாசன் தான்: அண்ணாமலை

உண்மையில் கல்லக்குடி கொண்டான் கவியரசு கண்ணதாசன் தான். கல்லக்குடி என்றால் கருணாநிதி என்ற பொய் பிம்பத்தைக் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள் திமுகவினர் என…

திருச்செந்தூர் கோவிலில் புதிதாக எந்த கட்டண உயர்வும் அமல்படுத்தவில்லை: சேகர்பாபு

திருச்செந்தூர் கோவிலில் புதிதாக எந்த கட்டண உயர்வும் அமல்படுத்தவில்லை என்றும், ஒருசிலர் விஷம பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அமைச்சர் சேகர்பாபு…

பள்ளிக்கூட மாணவர்களுக்கு கதவுடன் கூடிய பேருந்துகளை அரசாங்கம் கொண்டு வர வேண்டும்: ரஞ்சனா நாச்சியார்

“பள்ளிக்கூட மாணவர்களுக்கு கதவுடன் கூடிய பேருந்துகளை அரசாங்கம் கொண்டு வர வேண்டும். அதுவரை என் போராட்டம் தொடரும்” என நடிகை ரஞ்சனா…

செய்யாறு உழவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கை கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது: ராமதாஸ்

செய்யாறு உழவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கை கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது. உரிமைக்காக போராடும் உழவர்கள் மீது தமிழக அரசு அடக்குமுறையை…

தொடக்க நிலைப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

தொடக்க நிலைப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்பது இளைஞர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…