தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தின் இன்றைய நிகழ்ச்சி நிரல்!

தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று கூட உள்ள நிலையில் அரசமைப்பின் 200-வது பிரிவின் படி, நிராகரிக்கப்பட்ட சட்டமுன்வடிவுகளை மீண்டும் நிறைவேற்றி…

விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

செய்யாறு விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட்…

தேர்வுக் கட்டண உயர்வுக்கான அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும்: டிடிவி தினகரன்

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர்…

விளை நிலங்களைப் பறிக்காதே என்றால், குண்டர் சட்டம் பாய்வதா?: பெ. மணியரசன் கண்டனம்!

தி.மு.க. ஆட்சியாளர்கள் எல்லாவற்றையும் சிந்தித்து, உணவூட்டும் நிலத்தாயை அழிக்கும் வேலையைக் கைவிட்டு, மூன்றாம் கட்ட செய்யாறு சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட…

தேர்வுக் கட்டண உயர்வில் பொன்முடி விளக்கத்தால் மேலும் ஏமாற்றம்: அன்புமணி

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து…

ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் வழக்கில் அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட பின்னர் திருச்சி – கொட்டப்பட்டு…

செய்யாறு சிப்காட் ஆலைக்கு எதிராக தூண்டுதலின் பேரில் போராட்டம்: அமைச்சர் எ.வ.வேலு!

விவசாயிகளை வஞ்சிப்பதோ, விவசாய நிலங்களை அபகரிப்பதோ இந்த அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். திருவண்ணாமலையில் தமிழக பொதுப்பணி…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடக்கம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரையின்படி…

109 ஆண்டு கால பாரம்பரிய பாம்பன் ரயில் பாலம் மூடப்பட்டது!

109 ஆண்டு கால பாரம்பரிய பாம்பன் தூக்கு பாலத்தின் சேவை முடிவுக்கு வந்தது. இதனால் மிகப்பெரிய சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவில்…

திருவண்ணாமலையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது: விஜயகாந்த் கண்டனம்!

திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்ததற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

சேலம் பெரியார் பல்கலை விழா அழைப்பிதழில் அமைச்சர் பொன்முடி பெயர் புறக்கணிப்பு!

சேலம் பெரியார் பல்கலை.யில் நவ.23-ல் நடக்கும் கருத்தரங்கு நிறைவு விழா அழைப்பிதழில் அமைச்சர் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம்,…

நியமனப் பதவிக்காரர்களின் அடாவடிகள் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கின்றன: முதல்வர் ஸ்டாலின்

நியமனப் பதவிக்காரர்களின் அடாவடிகள் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கின்றன. 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நல்லதொரு தீர்ப்பை வழங்குவார்கள்…

Continue Reading

விவசாயிகள் மீது குண்டாஸ்: நாளை திருவண்ணாமலையில் போராட்டத்தை அறிவித்த அண்ணாமலை!

விவசாய நிலங்களுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உயர்வு: அமைச்சர் பொன்முடி விளக்கம்!

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் செமஸ்டர் தேர்வு கட்டணம் 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு மாணவ-மாணவிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வு குறித்து…

விவசாயிகள் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

“விவசாயிகள் 7 பேர் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை உடனடியாக திமுக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், விவசாயிகளின்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல்: மா.சுப்பிரமணியன் விளக்கம்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து அவருக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யப்படுகிறது. இந்த நிலையில் செந்தில்…

ஒரு அதிகாரி பயணிக்க தனி ரயில்.. ஆயிரம் பயணிகள் அலைக்கழிப்பு: சு.வெங்கடேசன் கண்டனம்!

ஒரு அதிகாரி பயணிக்க தனி ரயில் மட்டுமின்றி அவர் அடுத்த நடைமேடைக்கு ஏறி இறங்காமல் வசதியாக பயணிக்க, 1000 பயணிகளை அடுத்த…

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக விருப்பப்படுகிறேன்: கார்த்தி சிதம்பரம்

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக விருப்பப்படுகிறேன் என கார்த்திக் சிதம்பரம் எம்பி தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரி பண்ணை…