’சிப்காட்’ அரிசி, பருப்பு உற்பத்தி செய்யுமா? காய், கனி விளைவிக்குமா?: சீமான்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு நாம்…

தே.மு.தி.க. யாருடனும் தற்போது வரை கூட்டணியில் இல்லை: பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க. யாருடனும் தற்போது வரை கூட்டணியில் இல்லை. யாருடன் கூட்டணி என்ற இறுதி அறிவிப்பை தலைவர் (விஜயகாந்த்) தான் ஜனவரி மாதத்தில்…

செந்தில் பாலாஜிக்கு இன்றைய தினம் முக்கிய பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்றைய தினம் முக்கிய பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில்…

திட்டங்களின் பயன்கள் முறையாக பழங்குடியினரை சென்றடையவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி

முன்பு பழங்குடியினருக்கான திட்டங்களின் பயன்கள் அவர்களை முறையாக சென்றடையவில்லை என்றும், கடந்த 9 ஆண்டுகளில் அந்த நிலை மாறியுள்ளது என்றும் ஆளுநர்…

திருச்செந்தூர் முருகன் கோவில் தரிசன கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: வானதி சீனிவாசன்

கடவுளை தரிசிக்க ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது பெரும் அநீதி. பக்தர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். தமிழக…

சங்கரய்யாவின் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி இரங்கல் தெரிவிக்காததற்கு வன்னி அரசு கண்டனம்!

சங்கரய்யாவின் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி இரங்கல் தெரிவிக்காததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த நிர்வாகியான வன்னி அரசு கடும் கண்டனம்…

கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்களுக்கு கோவிட் பணிச்சான்று: உயர்நீதிமன்றம்

கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியவர்களுக்கு, அரசு மருத்துவர்கள் தேர்வில் வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்களைப் பெற பயிற்சி மருத்துவர்களுக்கும் உரிமை உள்ளது…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் 56 பேர் டிஸ்மிஸ்!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் உதவி பேராசிரியர்கள் 56 பேரை தமிழக அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. போதிய…

அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பற்ற இந்த ஆட்சியில், பணியாற்றுவது எப்படி?: எடப்பாடி பழனிசாமி

அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பற்ற இந்த ஆட்சியில், பணியாற்றுவது எப்படி என்ற கேள்வி அனைத்து அரசு ஊழியர்கள் மத்தியிலும் பரவலாக பேசப்படுகிறது என்று,…

அமைதியாக போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டமா?: அண்ணாமலை கண்டனம்!

தமிழகம் முழுவதுமே தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு, அமைதியாகப் போராடும் திருவண்ணாமலை விவசாயிகளை குண்டர் சட்டத்தின்…

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: சொத்து பட்டியல் பெங்களூரு நீதிமன்றத்தில் தாக்கல்!

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விட வேண்டிய 6 பினாமி நிறுவனங்களின் சொத்து மதிப்பு பட்டியலை பெங்களூரு…

தாராபுரம் அருகே பயங்கர விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காரும், பெட்ரோல் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…

விவசாயிகள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ஜனநாயகத்துக்கு முரணானது: டி.டி.வி.தினகரன்

“செய்யாறு அருகே விளைநிலங்கள் கையப்படுத்துவதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது”…

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என தனி நீதிபதி பிறப்பித்துள்ள இடைக்கால தடையை நீக்க கோரி…

ஆளுநர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, திருப்பி அனுப்பும் ஆளுநர் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்று செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.…

நவம்பர் 18-ல் தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திருப்பி அனுப்பியுள்ள சட்ட மசோதாக்களை தமிழக அரசு மீண்டும் நிறைவேற்ற உள்ளதால், வரும் சனிக்கிழமை (நவ.18) தமிழக…

செய்யாறு அருகே நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: விவசாயிகள் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…

செந்தில் பாலாஜியின் இடத்தை இப்போது சிவசங்கர் பிடித்துள்ளார்: அண்ணாமலை

அரியலூர் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் யாத்திரையில் நேற்று ஈடுபட்டார். நேற்று பிற்பகல் ஜெயங்கொண்டம்…