சூதாட்டத் தடைச் சட்டம் குறித்த தீர்ப்பை பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்: அமைச்சர் ரகுபதி!

இணையவழி சூதாட்டத் தடைச் சட்டம் குறித்த நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக பரிசீலித்து, தேவைப்பட்டால் மேல்முறையீடு செய்வோம் என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர்…

டிடி பொதிகை சேனல், வரும் ஜனவரி 14ஆம் தேதி முதல் ‘டிடி தமிழ்’ என பெயர் மாற்றம்!

டிடி பொதிகை சேனல், வரும் ஜனவரி 14ஆம் தேதி முதல் ‘டிடி தமிழ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக மத்திய…

தமிழக அரசு அறிவித்த விடுமுறை நாட்களில் மீண்டும் சித்திரை 1 தமிழ் புத்தாண்டு!

சித்திரை முதல் நாளுக்கு பதில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கருணாநிதி முழங்கிய நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினும் தை 1ஐயே…

2024 லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் பாஜக டெபாசிட் இழக்கும்: கே.எஸ். அழகிரி!

தந்தை பெரியாரை எதிர்த்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசினால் 2024 லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் பாஜக டெபாசிட்…

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்குப் போய்விட்டது: அண்ணாமலை

சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்…

அதிமுக பெயர், கொடி, சின்னம்: ஓபிஎஸ் வழக்கு நவ.15-ல் விசாரணை!

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கை வரும்…

எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார்: சபாநாயகர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரிய வழக்கில், வரும் டிச.12ம் தேதிக்குள் சட்டமன்ற செயலாளர், சபாநாயகர் ஆகியோர் பதிலளிக்க சென்னை…

மசோதாவுக்கு ஒப்புதல் தரனும்: ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

சட்டசபையில் ஒரு மசோதாவை 2-வது முறையாக மாநில அரசு நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தர வேண்டும் என…

இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகம் வளரும்: முதல்வர் ஸ்டாலின்

“மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிர் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் பயனாளிகளின் எண்ணிக்கை 1…

சென்னையில் கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது!

சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் மீது…

பொதுமக்களை துன்புறுத்தும் வாகன வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்

மாநிலத்தின் நிதிவளத்தை பெருக்க மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு பிரச்சினைகள் ஏற்பட்டது: ஆர்.என்.ரவி

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு பிரச்சினைகள் ஏற்பட்டதாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில்…

வைகை அணை நிரம்பியதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், ஆற்றில் யாரும் இறங்கவோ,…

ஓ.பன்னீர்செல்வம் கடைசியாக அடிக்கப்போகும் ஒரே அடி: வைத்திலிங்கம்

அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே ஓ.பன்னீர் செல்வத்தின் நிலைப்பாடு என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு…

பெரியாரை பற்றி அண்ணாமலையோ அவரை சார்ந்த கட்சிகளோ இழிவாக பேசுக்கூடாது: அண்புமணி

தந்தை பெரியார் மண் இது. தந்தை பெரியார் மண்ணில் இப்படி பேசுவது எல்லாம் தவறு. எனவே பெரியாரை பற்றி அண்ணாமலையோ அவரை…

சனாதன பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்கவே மாட்டேன்: உதயநிதி ஸ்டாலின்!

சனாதன தர்மம் ஒழிப்பு தொடர்பான தமது பேச்சு பேசினதுதான்; இதற்காக ஒருபோதும் தாம் மன்னிப்பு கேட்கவே மாட்டேன் என தமிழ்நாடு அமைச்சர்…

இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் தான் படித்த கல்வி நிறுவனங்களுக்கு 25 லட்சம் நன்கொடை!

தமிழக அரசால் தனக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையை இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல், தான் படித்த 4 கல்வி நிறுவனங்களுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளார்.…

மயான கூரை முறைகேடு வழக்கு: செல்வ கணபதி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

மயான கூரை முறைகேடு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வ கணபதி உள்ளிட்டோர்…