ஆன்லைன் ரம்மிக்கு தடை: உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது: அன்புமணி

“ஆன்லைன் சூதாட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்” என்று…

கடவுள் மறுப்பு வாசகங்களை மசூதி, தேவாலயம் வெளியே வைக்க முடியுமா?: அண்ணாமலை

“பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள் அடங்கிய சிலையை, ஒரு மசூதி அல்லது தேவாலயத்துக்கு வெளியே வைக்க இந்த அரசியல் கட்சிகள் ஒப்புக்கொள்வார்களா?”…

அதிமுக – பாஜக கூட்டணி எதிர்காலத்தில் அமையாது: ஜெயக்குமார்

அதிமுக – பாஜக கூட்டணி எதிர்காலத்தில் அமையாது; முடிந்த கதை தொடராது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். புதுச்சேரியில்…

தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கு: நவம்பர் 28ம் தேதி வாதங்களை தொடங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் நவம்பர் 28ம் தேதி வாதங்களை தொடங்க வேண்டும்…

ஹமாஸ் பயங்கரவாதிகள் அல்ல, சுதந்திரப் போராளிகள்: கயல்விழி சீமான்!

பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனைவி கயல்விழி தலைமையில் அக்கட்சியின்…

கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 20%- போனஸ் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணைத்…

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம்!

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அரசு…

இலங்கை சிறையில் இருந்து 38 தமிழக மீனவர்கள் விடுதலை!

இலங்கை சிறையில் இருந்த மேலும் 38 தமிழக மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து கடந்த அக்டோபர் 14 மற்றும் 28-ஆம்…

அண்ணாமலை தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்: பொன்முடி

“பெரியாரின் சிலை வைக்கும் நோக்கமே பகுத்தறிவு, அடித்தளத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கமேயாகும். ஆகவே, அண்ணாமலை தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்”…

தமிழக காவல்துறை யாருடைய ஏஜென்சி?: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

“வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனை நடத்தினால், மத்திய அரசு ஏஜென்சி என்று குற்றம் சாட்டும்போது, தமிழக காவல் துறையினர்…

ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளையை அரசு தடுக்காதது ஏன்?: அன்புமணி

ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு கண்டும், காணாமலும் இருப்பதற்கான காரணம் என்ன? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

விவசாயிகள் நலனுக்காக வைகை அணை நீரைத் திறந்துவிட வேண்டும்: வைகோ

போதிய மழை இல்லாததால், உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதியில் மக்கள் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே விவசாயிகள் நலனுக்காக வைகை…

511 வடைகளை சுட்டுக் கொடுத்துவிட்டு ஆட்சியில் அமர்ந்துள்ளார் ஸ்டாலின்: அண்ணாமலை!

திருச்சியில் பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘மெது வடை’யை கையில் எடுத்துக் காட்டி, இதுதான் ஸ்டாலின் சுட்ட…

ஆர்.எஸ்.எஸ். பேரணி அமைதிக்குக் குந்தகம் விளைவிக்க வாய்ப்புள்ளது: கி வீரமணி

ஆர்.எஸ்.எஸ். பேரணி அமைதிக்குக் குந்தகம் விளைவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி. இதுகுறித்து திராவிடர் கழக தலைவர்…

Continue Reading

கடல் வத்தி கருவாடு திங்க நினைச்ச கொக்கு குடல் வத்தி செத்து போச்சாம்: ஜெயக்குமார்

பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறையே இருக்காது என அண்ணாமலை பேசியதை விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “கடல்…

சனாதனத்தை ஒழிக்கிறது இருக்கட்டும்.. முதல்ல கொசுவை ஒழிங்க: டாக்டர் கிருஷ்ணசாமி!

சனாதனத்தை ஒழிப்பது இருக்கட்டும் முதலில் கொசுவை ஒழியுங்கள் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அறிவுரை…

பதவி நீக்கம் செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை: உயர்நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு!

சனாதனத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து தொடரப்பட்ட வழக்கில் உறுதி மொழியை மீறிவிட்டதாக கூறி உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க…

தீபாவளியை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் தீக்காய பிரிவுகள் தயார்: மா.சுப்பிரமணியன்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் தீக்காய பிரிவுகள் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்…