நாகாலாந்து மக்களை நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியதற்கு அம்மாநில ஆளுநரான இல கணேசன் கடும்…
Category: தமிழகம்
அயோத்தி ராமர் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து இலவச ரயில்: அண்ணாமலை
அயோத்தியில் புதிதாக ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் இருந்து தினமும் அயோத்திக்கு இலவச ரயில் சேவை தொடங்கப்படும் என…
வரித்துறை அதிகாரிகள் மன உளைச்சலுக்கு வருமான ஆளாக்கி வருகிறார்கள்: எ.வ. வேலு
“எனது மனைவி, பிள்ளைகள் எல்லோரிடமும் என்னை சம்பந்தப்படுத்தி பல கேள்விகளை கேட்டு அவர்களை மன உளைச்சலுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ஆளாக்கி…
ஆளுங்கட்சியிடம் கேட்டுதான் ஆளுநர் பேசணும்னுனா, அது நடக்கவே நடக்காது: வானதி சீனிவாசன்
ஆளுங்கட்சியிடம் கேட்டுதான் ஆளுநர் பேசணும்னு நீங்க நினைச்சீங்கனா, அது ஆர்.என். ரவியிடம் நடக்கவே நடக்காது என்று கோவை தெற்கு தொகுதி பாஜக…
ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது: ஜி.கே.வாசன்
மக்கள் நலன் கருதி ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். த.மா.கா.…
மக்கள் நலனுக்கு எதிரான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது: முத்தரசன்
மக்கள் நலனுக்கு எதிரான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்…
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது: வைகோ
புதிய கிணறுகளை தமிழ்நாட்டில் அமைப்பதற்கு ஒ.என்.ஜி.சி. முயல்வது கடும் கண்டனத்திற்குரியதாகும் என வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க முயல்வது ஜனநாயக விரோதமானது: திருமாவளவன்
திட்டவட்டமாக ஒரு மாநில அரசின் முதல்வரே ஹைட்ரோகார்பன் கிணறுகளை அனுமதிக்க முடியாது என அறிவித்த பின்னரும் தமிழ்நாட்டில் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை…
நிதிஷ்குமார் அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது: ராமதாஸ்!
பீகாரில் இட ஒதுக்கீட்டின் அளவை 65% ஆக உயர்த்தும் நிதிஷ்குமார் அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது என்று தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதமாஸ்,…
நாடாளுமன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்க வேண்டும்: கமல்ஹாசன்
“நாடாளுமன்றத்தில் மக்களின் குரல் கேட்க வேண்டும். அது மக்கள் நீதி மய்யத்தின் குரலாக இருக்க வேண்டும்” என பிறந்தநாள் விழாவில் கட்சியினரிடையே…
சாதிய வன்முறைகளுக்கு எதிராக நவம்பர்.18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி!
தென்மாவட்டங்களில் மீண்டும் தலைதூக்கும் சாதிய வன்முறைகளை தடுக்க வலியுறுத்தி நெல்லையில் இம்மாதம் 18-ம் தேதி பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று,…
ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது: வேல்முருகன்
ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் வளங்களை எடுக்கும் திட்டத்துடன் 20 இடங்களில் சோதனைக் கிணறுகளை அமைக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என…
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன், சனாதனத்தை ஏற்கவில்லை: சேகர் பாபு
இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என கூறி கொண்டு, கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால், சனாதன விவகாரத்தில் உள்நோக்கத்துடன் தனக்கு…
திமுக எம்.பி. கவுதம சிகாமணி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.யுமான…
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற்று ஜவுளித் தொழிலை பாதுகாத்திட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும். விசைத்தறி மற்றும் திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பினரை உடனடியாக…
வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை!
எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என தமிழ்நாடு பாஜக தலைவர்…
தாம்பரத்திலிருந்து நெல்லை வழியாக திருவனந்தபுரத்திற்கு தனியார் ரயில்: சு.வெங்கடேசன் கண்டனம்!
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சென்னை தாம்பரத்திலிருந்து நெல்லை வழியாக திருவனந்தபுரத்திற்கு தனியார் ரயில் இயக்கப்படுவதாக விளம்பரங்கள் வெளிவந்தன. இது…
சனாதன தர்மம் குறித்த தவறான புரிதல்களுடன் சிலர் விமர்சிக்கின்றனர்: ஆளுநர் ஆர்.என்.ரவி
உன்னதமான தத்துவத்தை உலகுக்கு வழங்கிய சனாதன தர்மம் குறித்த தவறான புரிதல்களுடன் சிலர் விமர்சிக்கின்றனர் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும்…
