கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,000 கொள்முதல் விலையாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையாக ரூ.5000 வழங்கப்பட வேண்டும். குறைந்தது ஹரியாணா மாநிலத்தில் வழங்கப்படும் ரூ.3,860-ஐ விட சற்று அதிகமாக…

குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்: தங்கம் தென்னரசு

“குரூப்-2 முதன்மைத் தேர்வு மதிப்பீட்டு பணிகள், 80 விழுக்காட்டுக்கும் மேல் நிறைவு பெற்றுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் வரும் டிசம்பர் முதல் வாரத்தில்…

சிறு, குறு நிறுவனங்களின் மின்கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று மின்கட்டண உயர்வை உடனடியாக ரத்து…

அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை…

மத்திய அரசைக் கண்டித்து நவ.15-ல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி

100 நாள் வேலை திட்டத்தைச் சிதைத்து, சின்னாபின்னமாக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பாக அனைத்து வட்டாரங்களிலும் உள்ள…

மேத்யூ சாமுவேல் வழக்கில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு!

பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்த சென்னை உயர் நீதிமன்றம்,…

ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான்

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்கும் ஓ.என்.ஜி.சி-யின் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.…

ஆம்னி பஸ்கள் டிச.16க்கு பிறகு வெளிமாநில பதிவுடன் ஓட்ட முடியாது!

பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பஸ்கள் டிச.16 க்கு பிறகு தமிழ்நாட்டில் இயங்க அனுமதி இல்லை என்று தமிழக அரசின்…

நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் அனைத்து கட்சியினரும் பங்குபெற வேண்டும்: உதயநிதி

நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் அதிமுகவினர் உள்ளிட்ட கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கோர்ட்டில் ஆஜரானார்!

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை வருகிற 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற…

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி தரக் கூடாது: எடப்பாடி பழனிசாமி

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் கேட்டுள்ள அனுமதியை உடனடியாக திமுக அரசு…

நாகாலாந்தில் இருப்பவன் என் உறவினர்தான். நாங்க நாகர்கள்தான்: சீமான்

நாகாலாந்து மக்கள் நாய் கறியை உணவாக உட்கொள்வது அவர்களது உரிமை; மனித மாமிசம் சாப்பிடும் அகோரிகளை சிறையில் அடைத்து விடுவீர்களா? என…

மாலத்தீவு கடற்படையால் 12 மீனவர்கள் கைது: ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

மாலத்தீவு கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்…

இலங்கை மலையகத்தமிழர் விழாவில் பங்கெடுக்க அனுமதிக்கவில்லை: தங்கம் தென்னரசு

கொழும்புவில் மலையகத் தமிழர்கள் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பதில் நான் கலந்துகொள்ள இருந்தேன். இறுதி நிமிடம் வரை காத்திருந்தும், இலங்கைக்குச் செல்ல…

ரஞ்சனா நாச்சியார் சட்டத்தை கையில் எடுத்தது தவறு தான்: அண்ணாமலை

அரசு பேருந்து படியில் பயணித்த பள்ளி மாணவர்களை நடிகை ரஞ்சனா நாச்சியார் தாக்கியது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர்…

அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மீது காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?: நாராயணன் திருப்பதி

“உயர் நீதிமன்றத்தின் கருத்துகளை மதித்து அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு மீது தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?” என்று பாஜக…

மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிட கோரி கையெழுத்து இயக்கம்!

மதுரையில் இன்று ரயில்வே நிலத்தை பாதுகாக்க வலியுறுத்தி நடந்த கையெழுத்து இயக்கத்தை சு.வெங்கடேசன் எம்.பி கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். மதுரை அரசரடி…

தீபாவளிக்கு மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிப்பு!

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 13.11.2023 அன்று விடுமுறை…