டிஎன்பிஎஸ்சி தேர்வில் 52 ஆயிரம் விடைத்தாள்களை திருத்த 9 மாதங்களா?: அன்புமணி

தேர்வர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொகுதி 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட…

ராமநாதபுரத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்: டிடிவி தினகரன்

ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்க அனுமதி கோரியுள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் மற்றும் ராமநாதபுரத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக…

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

இலவச மின்சாரம், மானியங்கள் இவற்றை காவு கொடுப்பதற்காக மத்திய அரசால் வழிவகை செய்துள்ள ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசு…

அதிமுக பொதுச்செயலாளர் பதவி: சசிகலா வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு உரிமை கோரி சசிகலா தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் விசாரணைகள் முடிவடைந்தது தீர்ப்பு…

இலங்கை தமிழர் விழாவில் மு.க.ஸ்டாலின் காணொலிக்கு தடை: வைகோ கண்டனம்!

இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து மத்திய அரசுக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம்…

சனாதனம் குறித்த என் பேச்சில் தவறேதும் இல்லை; சட்டப்படி சந்திப்பேன்: உதயநிதி ஸ்டாலின்

“சனாதனம் குறித்து நான் பேசியதில் எதுவும் தவறு கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம்” என்று தமிழக இளைஞர் நலன் மற்றும்…

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு நவ.15க்குள் அனுமதி அளிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நவம்பர் 15ஆம் தேதிக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்.…

நாகா மக்களை இழிவாக பேசிய ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட வேண்டும்: அண்ணாமலை

நாகா மக்களை இழிவாக பேசியிருந்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நவ.22 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 22-ம் தேதி…

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது: ராமதாஸ்

தமிழகத்தின் நலனுக்கு எதிரான, ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பாமக…

அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ள வழக்கு விசாரணைக்கு தடை கோரி…

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

“சனாதன தர்மம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, தனது கடமையை செய்யத் தவறி…

பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் இல்லை: நாராயணன் திருப்பதி

வருமான வரித்துறைக்கும் அமலாக்கத்துறைக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சித்து இருந்த நிலையில், இதற்கு…

தங்கச்சி ரஞ்சனா நாச்சியார் செய்தது சரிதான்: சீமான்

பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை நடிகை ரஞ்சனா நாச்சியார் அடித்தது பெரும் பரபரப்பாக பேசப்படும் நிலையில், அவர் செய்தது…

வழக்கு போட்டு எங்களை அடக்கி விடலாம் என நினைக்க வேண்டாம்: எல்.முருகன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை, மக்கள் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என எல்.முருகன் கூறியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில்…

ஜவுளித் தொழில் நிறுவனங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: வானதி சீனிவாசன்

தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை திமுக அரசு ரத்து செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார். தமிழக…

அதிமுக போல திமுகவையும் மிரட்டலாம் என பகல் கனவு காண்கிறர்கள்: மு.க ஸ்டாலின்

ரெய்டு மூலமாக அதிமுகவை மிரட்டி நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து வாங்கியது போல நம்மையும் மிரட்டலாம் என பகல் கனவு காண்கிறார்கள்.…

ஆளுநரை மீண்டும் சீண்டிய ஆர்.எஸ்.பாரதி!

நாகாலாந்து மக்களை நாய் கறி சாப்பிடுபவர்கள் என ஆர்.எஸ்.பாரதி பேசியதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அதுதொடர்பாக விளக்கம்…