அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தமிழக பொதுப்பணித்துறை…

அ.தி.மு.க.- பா.ஜனதா ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: ஜி.கே.வாசன்

நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை வீழ்த்த அ.தி.மு.க.- பா.ஜனதா ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜி.கே.வாசன் எம்.பி. கூறினார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைைய…

மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: ராமதாஸ்

நாளுக்கு நாள் அட்டகாசம் அதிகரிக்கிறது: மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர்…

மத்திய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை முடக்க முயற்சி: துரை வைகோ கண்டனம்

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் எனும் தலைசிறந்த இந்த திட்டத்தை முடக்கும் நோக்கத்தில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகின்றது என்று…

அமைச்சர் எ.வ.வேலுவை குறிவைத்து வருமான வரித்துறையினர் சோதனை!

திமுக அமைச்சர் எ.வ.வேலுவை குறிவைத்து வருமான வரித்துறையினர் இன்று களமிறங்கியுள்ளனர். சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு மற்றும்…

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு மனு!

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர்…

மாத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு கேட்ட எடப்பாடி பழனிச்சாமி!

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக மேத்யூ சாமுவேலுக்கு எதிரான மான நஷ்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி…

சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்!

கடலூரில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் உருவ சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று…

தமிழக முன்னாள் டிஜிபி பி.கே.ரவி காங்கிரசில் இணைந்தார்!

தமிழ்நாடு தீயணைப்பு துறை முன்னாள் டிஜிபி பி.கே.ரவி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமிழ்நாடு தீயணைப்பு துறை முன்னாள் டிஜிபி பி.கே.ரவி. 1989ம்…

சோளம் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 வழங்க வேண்டும்: எடப்பாடி!

கடலூர் மாவட்டத்தில், சோளம் பயிரிட்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 20,000 ரூபாய் நிவாரணமாக அரசு வழங்க வேண்டும் என்று…

ஜார்க்கண்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் தமிழக மாணவர் எரித்துக் கொலை!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஆர்ஐஎம்எஸ் மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை மாணவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார்…

விஜய் அரசியலுக்கு வர முதலில் மது ஒழிப்பிற்கு குரல் கொடுக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும். அவர் முதலில் மது ஒழிப்பிற்கு குரல் கொடுக்க வேண்டும். அதன் பிறகு அவர் தாராளமாக அரசியலுக்கு…

திருச்சி சூர்யா சிவாவுக்கு மீண்டும் பதவி கொடுத்த அண்ணாமலை!

கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்துக்கு நீக்கம் செய்யப்பட்டிருந்த சூர்யா சிவா, அவர் வகித்து வந்த பதவியில் மீண்டும்…

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த 2 பேராசிரியர்கள்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கையால் முனைவர் பட்டத்தை வாங்க மாட்டோம் என இரண்டு பேராசிரியர்கள்…

அதிமுக பொதுச்செயலாளர் பதவி: சசிகலா மேல்முறையீட்டு வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக்கோரிய சசிகலா சென்னை…

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த இளம் தம்பதி வெட்டிக்கொலை!

தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியில் காதல் திருமணம் செய்த இளம் தம்பதியினரை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை சிப்காட் போலீஸார்…

நெல்லையில் சாதிவெறியாட்டம்: திருமாவளவன் கடும் கண்டனம்!

”நெல்லை அருகே சாதிவெறியாட்டம் நடத்தி சிறுநீர் கழித்து இழிவுப்படுத்தியது அநாகரிகம். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என்று அக்கட்சியின்…

யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்: ஜெயக்குமார்

“யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்” எனத் தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். நடிகர் விஜய் அரசியலுக்கு…