“ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்ததாக சிஏஜியால் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜகவின் கைகளிலிருந்து காப்பாற்றும் வகையிலும், அவர்களுடன் கூட்டு சேர்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும்…
Category: தமிழகம்
பட்டியலின மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை தமிழக அரசு உருவாக்க வேண்டும்: ராமதாஸ்
நெல்லையில் பட்டியலின இளைஞர்களின் ஆடைகளைக் களைந்தும், அவர்கள் மீது சிறுநீர் கழித்தும் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை தாக்குதலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்…
சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்: அண்ணாமலை
தமிழகத்தின் நலனுக்காக, மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் சங்கரய்யா. சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என…
தம்பி விஜய்யின் கனவு வெல்ல நான் வாழ்த்துகிறேன்: சீமான்
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.…
பெரம்பலூரில் நவம்பர் 8ஆம் தேதி திமுக அரசைக் கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
பெரம்பலூரில் வரும் நவம்பர் 8ஆம் தேதி திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்…
வன்கொடுமைக் குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
பட்டியலின மக்களை ஒரு மனித உயிரினமாக மதிக்காத சமூகத்தில்தான் வாழ்கிறோம் என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது என காங்கிரஸ்…
திருநெல்வேலி பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்!
திருநெல்வேலியில் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து தாக்குதல் நடத்திய சம்பவம் வெட்கித் தலைகுனிய வைக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…
மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!
மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு இன்று வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சியினர்…
‘ஒரே நாடு ஒரே ஆட்சி’ என ஆக்குவதற்கு மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது: திருமாவளவன்
மாநில உரிமைகள் குறித்த புரிதலை இந்திய அளவில் எடுத்துச்செல்ல வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை…
பொதுத்துறை நிறுவனங்களில் அரசே நேரடியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ்
அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அரசே நேரடியாக பணியாளர்களை நியமிக்க முன்வர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர்…
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: தமிழக அரசு
தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. தீபாவளி பண்டிகை வரும்…
தமிழகத்தில் பால்வளத் துறை மிகவும் சீர்குலைந்துள்ளது: அண்ணாமலை
தமிழகத்தில் பால்வளத் துறை மிகவும் சீர்குலைந்து கிடக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு கொரோனா!
பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ள அவருக்கு மருத்துவர்கள்…
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கவர்னர் கையெழுத்திட வேண்டும்: டிடிவி தினகரன்
சங்கரய்யாவுக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டு அவர் ஆற்றிய தியாகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று டிடிவி தினகரன்…
ஆளும் கட்சிக்கு சட்டம் இல்லையா? நீதிமன்ற உத்தரவு தி.மு.க.விற்கு பொருந்தாதா?: நாராயணன் திருப்பதி!
சென்னை மயிலாப்பூரில் மக்கள் நடமாடும் முக்கிய பகுதியில் திமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இதை அகற்ற வேண்டும் எனவும் பாஜக மாநில…
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை முறைப்படி நடத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை முறைப்படி நடத்தக் கோரியும், தேர்வு முடிவுகளை காலதாமதமின்றி வெளியிடக்கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளதாவது:-…
Continue Reading
மதுரை ஆதீனம்: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நித்தியாதனந்தா சீராய்வு மனு தாக்கல்!
மதுரை ஆதீனமாக 93ஆவது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை ஏற்றுக் கொண்டதற்கு எதிராக கைலாசா பீடாதிபதி நித்தியானந்தா…
ஆர்எஸ்எஸ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக உள்துறைச் செயலர், டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவு!
அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்காத காவல் துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறைச் செயலாளர், காவல்…
