வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர…
Category: தமிழகம்
ரூ.2 கோடி செலுத்தினால்தான் தமிழக மீனவர்கள் படகை விடுவிக்க முடியும்: மாலத்தீவு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த மாலத்தீவு கடற்படை, மீனவர்களின் படகை விடுவிக்க ரூ.2…
காமராஜர் பல்கலைக் கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு: பொன்முடி
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக உயர்…
திமுக தனது பாசிச முகத்தை காட்டி வருகிறது: அண்ணாமலை கண்டனம்!
பாஜக கொடிக் கம்பத்தை அமைக்க விடாமல் திமுக தனது பாசிச முகத்தை காட்டி வருவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி…
நாம் இழந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க இந்த நாளில் உறுதியேற்போம்: ராமதாஸ்
தமிழ்நாட்டின் இழந்த உரிமைகளை மீட்டெடுத்து, முதன்மை மாநிலமாக உயர்த்த, தமிழ்நாடு நாளில், தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என பாட்டாளி…
அரசியல் என்ற பெயரில், மக்கள் விரோதச் செயல்களில் பாஜக ஈடுபட்டு வருகிறது: உதயநிதி
போலி அரசியல் பயணத்தில் அங்கங்கு இருக்கும் சமூக விரோதிகளை எல்லாம் அள்ளிப்போட்டுக்கொண்டு, அரசியல் என்ற பெயரில், மக்கள் விரோதச் செயல்களில் பாஜக…
Continue Reading
சென்னையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்!
பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தி இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில்…
ரூ.350 கோடி முறைகேடு: அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி…
காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதலை மீண்டும் தொடங்க வேண்டும்: அன்புமணி
காவிரி பாசன மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட நேரடி நெல் கொள்முதலை உடனடியாகத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக…
தமிழகம் உருவான தினத்தை விட்டுவிட்டு பெயர் மாற்றம் செய்த தினத்தைக் கொண்டாடுவதா?: அண்ணாமலை
“மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்றுகூடப் பாராமல் தமிழகம் முழுவதும் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுகவினரை அடக்கி வைப்பதே, முதல்வர் ஸ்டாலின் தமிழக…
5 மாநிலத் தேர்தலிலும் பாஜக தோல்வியை தழுவப் போகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
விரைவில் 5 மாநில தேர்தல் வரவிருக்கிறது. 5 மாநிலங்களிலும் பாஜக தோல்வியை தழுவப்போகிறது என்ற செய்திதான், நமக்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது என்று…
சனாதன விவகாரத்தை அண்ணாமலை அரசியலாக்குகிறார்: உதயநிதி தரப்பு வாதம்!
சனாதனம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது சனாதன விவகாரத்தை அண்ணாமலை அரசியலாக்குகிறார் என்று உதயநிதி தரப்பில்…
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியது ஏன்?: கருக்கா வினோத் வாக்குமூலம்!
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியது குறித்து ரவுடி கருக்கா வினோத் வாக்குமூலம்! அளித்துள்ளான். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர்…
தமிழகத்தில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு: தங்கம் தென்னரசு
தமிழகத்தில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். சென்னை தலைமைச்செயலகத்தில்…
தமிழகத்தை எதிரி போல் பார்க்கிறது கர்நாடக காங்கிரஸ்: அண்ணாமலை
கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தை எதிரி நாடு போல பார்க்கிறது. இதை அமைச்சர் துரைமுருகன் உணர்ந்துகொள்ள வேண்டும்…
சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கிளப்புவதே ஆளுநர் தான்: அமைச்சர் பொன்முடி
தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஆளுநராக செயல்படவில்லை என்றும், அவர் பிரதமரின் பிரதிநிதியாக செயல்படுகிறார் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.…
எடப்பாடிக்கு எதிராக கோஷம் எழுப்பிய சம்பவம் நடந்திருக்கக் கூடாது: ஓ.பன்னீர்செல்வம்!
“பசும்பொன் குருபூஜையில் கலந்துகொள்ள வந்த இபிஎஸ்ஸுக்கு எதிராக கோஷம் எழுப்பிய சம்பவம் நடந்திருக்கக் கூடாது” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து…
தமிழகத்தில் அதிகார வரம்பு மீறி செயல்படுவது ஆளுநர் ரவிதான்: ஜி.ராமகிருஷ்ணன்
தமிழகத்தில் முதல்வர் மீதோ, அரசு மீதோ தவறில்லை. அதிகார வரம்பு மீறி செயல்படுவது ஆளுநர் ரவிதான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
