தமிழகத்தில் ஞாயிறுதோறும் ஆயிரம் மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவத்துறை வரலாற்றிலேயே 10,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது இதுவே முதல்முறை, இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4…

நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரைக்கும் தான் பெண்களுக்கு 1000 பணம் வரும்: செல்லூர் ராஜூ

நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரைக்கும் தான் பெண்களுக்கு 1000 பணம் வரும். தேர்தல் முடிந்துவிட்டால் எல்லோருக்கும் ‘ஸ்வாஹா’ போட்டு விடுவார்கள் என்று…

கூடலூர் வனப்பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

தேனி மாவட்டம் கூடலூரில் வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேட்டையாடச் சென்றவர் தங்களை அரிவாளால் வெட்ட…

மதவாதம் தவிர பா.ஜ.க.விடம் வேறு கொள்கை இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மதவாதம் என்பதைத் தவிர பா.ஜ.க.விடம் வேறு கொள்கை எதுவும் இல்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தனியார் செய்தித்…

அமித் ஷாவின் புதிய அஸ்திர அறிவிப்பை தெலங்கானா மக்கள் புரிந்துகொள்வர்: கீ.வீரமணி

தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘நாங்கள் வெற்றி பெற்றால், அடுத்து ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரை…

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் அக்.,30ல் விசாரணை!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மேல்முறையீடு மனு நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில்…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக ஆய்வுக் குழு சந்திப்பு!

தமிழகத்தில் பாஜக தலைவர்கள் கைது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பாஜக ஆய்வுக்குழுவினர் சந்தித்து மனு அளித்தனர். பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட…

கல்யாண வீட்டில் கூட ஆளுநரை நினைத்து ஏன் கதற வேண்டும்?: வானதி சீனிவாசன்!

ஆளுநர் பேசுவது திமுகவுக்கு சாதகம் என்றால், கல்யாண வீட்டில் கூட ஆளுநரை நினைத்து, நினைத்து ஏன் கதற வேண்டும்? என்று வானதி…

முதலமைச்சரின் மகனும் மருமகனும் சம்பாதிக்கவே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்: அண்ணாமலை

நமது பிரதமர் மோடி, ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் வேலை செய்கிறார். ஆனால் இங்கு முதலமைச்சரின் மகனும் மருமகனும் சம்பாதிக்கவே…

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு 2 மண்டபங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு மண்டபமும், மிக முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி…

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல்: மார்க்சிஸ்ட் கண்டனம்!

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அக்கட்சி அலுவலகத்துக்கு உரிய…

இஸ்லாமியர்கள் உள்ளிட்ட 49 கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தமுமுக ஆர்ப்பாட்டம்!

நீண்டகாலம் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட 49 கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரைத்துள்ள நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி…

வெங்காயம் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்!

விண்ணைத் தொடும் வெங்காயம் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அரசை வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர்…

ஆளுநர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்: செல்வப்பெருந்தகை!

ஆளுநரின் குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, உடனடியாக…

திமுக ஆட்சியில் எங்கும் யாருக்கும் பாதுகாப்பில்லை: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

திமுக ஆட்சியில் தனிநபர் தொடங்கி, ஆளுநர் மாளிகை , அரசியல் கட்சி இயக்கங்கள் , அதுவும் திமுகவின் பிரதான கூட்டணி கட்சியாக…

காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி

காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பா.ம.க.…

அண்ணாமலை வீட்டுக்கு நேரில் போய் டெல்லி பாஜக குழு ஆய்வு!

தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள பாஜக மேலிட குழு, வழக்குப்பதிவு செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகளின் வீடுகளுக்கு இன்று சென்று குடும்பத்தினரிடம் விசாரித்துள்ளது. மேலும்…

சென்னை அம்பத்தூரில் போலீசை தாக்கிய வடமாநிலத்தவர்கள் 28 பேர் கைது!

சென்னை அம்பத்தூரில் ஆயுதபூஜையன்று வடமாநில தொழிலாளர்களிடையே ஏற்பட்ட சண்டையை விலக்கி விட சென்ற போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும்…