சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பின்னணியைக் கண்டறிந்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை…
Category: தமிழகம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது பாட்டில் வீச்சு: 4 பேர் கைது!
தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பாட்டில் , கற்கள் போன்ற பொருட்களை…
தமிழக அரசை கலைப்பது குறித்து யோசித்துதான் பார்க்கட்டும்: உதயநிதி சவால்!
தமிழக அரசை கலைப்பது குறித்து யோசித்துதான் பார்க்கட்டுமே என்று அமைச்சர் உதயநிதி கூறினார். திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி…
ஆளுநர் அவரது வேலையை மட்டும் செய்ய வேண்டும்: சீமான்
ஆளுநர் மாளிகையின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் விவாதமாக வெடித்திருக்கும் நிலையில், ஆளுநரின் அவதூறு குண்டுகளால் வெறுப்பாகிப்போனவர்கள் பெட்ரோல்…
பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வை அரசே நடத்த வேண்டும்: ராமதாஸ்!
பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வை அரசே நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ்…
முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: தமிமுன் அன்சாரி!
வரும் 31ஆம் தேதி நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மஜக…
எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி இபிஎஸ் வழக்கு!
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி…
திமுக அரசின் அலட்சியப்போக்கால் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு: சீமான்
தமிழக அரசின் அலட்சியப்போக்கே, அம்பத்தூரில் காவல் துறையினரையே கண்மூடித்தனமாகத் தாக்கும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீர்குலைய முக்கியக் காரணமாகும் என்று,…
திமுக இல்லையென்றால் தமிழும் தமிழகமும் இருக்காது: அமைச்சர் துரைமுருகன்
“திமுக இல்லையென்றால் தமிழகம் இருக்காது, தமிழும் இருக்காது” என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த…
பெட்ரோல் குண்டு வீச்சு, திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை காட்டுகிறது: எல்.முருகன்
“ஆளுநர் மாளிகை மீதான பெட்ரோல் குண்டு வீச்சு, திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை காட்டுகிறது” என மத்திய…
பல்லவர்கள் சக்தி வாய்ந்த கடற்படையை கொண்டிருந்தனர்: திரவுபதி முர்மு!
“இந்தியாவும், இந்தியர்களும் உலக பொருளாதாரத்தை நிர்வகிப்பது மட்டுமின்றி அவற்றை முன்னெடுத்துச் செல்பவர்களாகவும் இருக்க வேண்டும்” என்று இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின்…
மாலத்தீவு கடற்படையினரால் தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் கைது!
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்தனர். தூத்துக்குடி தருவைகுளம் பகுதியில் இருந்து…
தயவுசெய்து ஆளுநரை மட்டும் என்றைக்கும் மாற்றிவிடாதீர்கள்: முதல்வர் ஸ்டாலின்!
“நான் மத்திய அரசை, மத்திய அரசின் பொறுப்பில் இருக்கக் கூடிய பிரதமரை, உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித் ஷாவை எல்லாம் கேட்டுக்கொள்ள…
ஆளுநர் மாளிகை பாஜகவின் அரசியல் கூடாரமாக மாறி இருக்கிறது: வைகோ
ஆளுநர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் ஒரு நபர் பெட்ரோல் குண்டு வீச துணிந்தது கடும் கண்டனத்துக்குரியதாகும் என…
தமிழகத்தில் 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள்: சத்யபிரத சாஹு
தமிழகத்தில் 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3 கோடியே 68 ஆயிரத்து…
திமுக 50 கோடி கையெழுத்து பெற்றாலும் நீட் தேர்வை ஒழிக்கவே முடியாது: பிரேமலதா
ஐம்பது லட்சம் அல்ல, 50 கோடி கையெழுத்து பெற்றாலும் திமுக-வினரால் ‘நீட்’ தேர்வை ஒழிக்க முடியாது என தருமபுரியில் தேமுதிக பொருளாளர்…
நீட் விலக்கு: குடியரசுத் தலைவரிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்!
தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு, மேலும் தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளித்து, தமிழக மாணவர்களின் நலன் காத்திட வேண்டும் என்று,…
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலித்த தமிழ் மந்திரங்கள்: பெ. மணியரசன்
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கின்போது, கலசத்தில் புனித நீர் ஊற்றும்போது, தமிழ் மந்திரங்கள் ஓதப்பட்டன. அதேபோல் அமைக்கப்பட்டிருந்த 23 வேள்வி…
