நெல்லையில் அரிவாளால் வெட்டுப்பட்ட மாணவன் சின்னதுரையுடன் அன்பில் மகேஷ் சந்திப்பு!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் சின்னதுரை மற்றும் அவரது சகோதரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர்…

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது: அண்ணாமலை

கவர்னர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று அண்ணாமலை கூறினார். தமிழகம் முழுவதும் பா.ஜனதா…

சுதந்திரத்துக்காக போராடிய ஆயிரக்கணக்கானோரை நாம் மறந்துவிட்டோம்: ஆர்.என்.ரவி

ஒற்றுமையாக இருந்த நாடு இன்று பிரிவினையால் தவிக்கிறது என்று, கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும்…

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது: சைலேந்திர பாபு

“தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது” என்று முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்தார். தமிழக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.…

சென்னை வந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் வரவேற்ற ஆளுநர், முதல்வர்!

சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், உள்ளிட்டோர் வரவேற்றனர். ஜனாதிபதி…

உங்க மகனின் முட்டாள்தனங்களை முன்னெடுக்க பள்ளிகள் ஒன்றும் அரசியல் மேடை அல்ல: அண்ணாமலை

அரசுப் பள்ளிகளில், நீட் தேர்வுக்கு எதிராக பிரச்சாரம் செய்து கையெழுத்து பெறப்படுவதாக குற்றம்சாட்டி, முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத்…

ஆளுநர் மாளிகை கூறுவது உண்மைக்கு புறம்பானவை: டிஜிபி சங்கர் ஜிவால்!

‘ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் நிரம்பிய பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்படுபவை உண்மைக்கு புறம்பானவை’ என்று தமிழக…

சமூக நீதியைக் கொடுக்க திமுக அரசுக்கு மனமில்லை: அன்புமணி

சமூக நீதி, சமூக நீதியென தமிழகத்தில் வார்த்தைக்கு வார்த்தைப் பேசப்படுகிறது. தந்தை பெரியாரின், அண்ணாவின் வாரிசு நாங்கள் என்று இங்குள்ள அரசியல்…

2024-ல் அடிமைகளின் முதலாளிகளை விரட்டியடிக்கும் நேரம் வந்துவிட்டது: உதயநிதி

கடந்த 2021-ல் அடிமைகளை விரட்டி அடித்தது போல், 2024-ல் அடிமைகளின் முதலாளிகளையும் விரட்டியடிக்கும் நேரம் வந்துவிட்டது என்று, இளைஞர் நலன் மற்றும்…

தமிழக அரசின் அனைத்து பொதுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை போனஸ் அறிவிப்பு!

தமிழக அரசின் அனைத்து பொதுத் துறை ஊழியர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு…

ஆளுநரிடம் பெட்ரோல் குண்டு பற்றி விசாரிக்கனும்: வன்னியரசு

கிண்டி ராஜ்பவன் வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடமும் விசாரணை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி…

நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம்: உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில் பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை,…

பெட்ரோல் குண்டு வீச்சுக்கு திமுகவோ, அதன் தோழமை கட்சிகளோ பொறுப்பல்ல: அமைச்சர் ரகுபதி

நாங்கள் ஆட்சி செய்கிற மாநிலத்திலேயே பெட்ரோல் குண்டு வீசவேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. திமுகவோ, அதன் தோழமை கட்சிகளோ இந்த சம்பவத்துக்கு…

ஆளுநர் மாளிகை புகார் கருத்துரிமையை பறிக்கும் உள்நோக்கம் கொண்டது: முத்தரசன்

ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகார அத்துமீறலை விமர்சனம் செய்யும் உரிமையை பறிக்கும் வஞ்சக எண்ணத்துடன் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் மீது கூறப்பட்டுள்ள…

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை என்ஐஏ வசம் ஒப்படைக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

தமிழக காவல்துறை திமுகவினரின் உத்தரவுக்கு ஏற்ப இயங்கும் துறையாக இருப்பதால், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு விசாரணையை,…

விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம்!

கர்நாடக அரசை கண்டித்து 500க்கும் மேற்பட்டோர், மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது திருச்சியில் பெரும் பரபரப்பை தந்து வருகிறது. காவிரி நதிநீர்…

எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டை ஆளுங்கட்சி முடக்க நினைக்கிறது: ஜி.கே.வாசன்

எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டை ஆளுங்கட்சி முடக்க நினைப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு உயரம் குறைந்தவர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை, வள்ளுவர்…

ஒரு ரவுடிக்கும், நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது: சசிகலா

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு சசிகலா கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் சசிகலா கூறியுள்ளதாவது:-…