ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் திட்டமிட்டபடி 28ம் தேதி நடத்தப்படும்: ஜவாஹிருல்லா

கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அருகே நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்து…

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை ரத்து செய்யவேண்டும்: அன்புமணி

தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

தமிழ்நாடு காவல்‌ துறை தனது பாரம்பரிய பெருமையை இழந்து தவிக்கிறது: ஓபிஎஸ்!

“ஆளுநர்‌ மாளிகையே .. அடக்கிடு வாயை..” என்று தி.மு.க பொருளாளர்‌ டி.ஆர்‌.பாலு காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில்‌ ஆளுநர்‌ மாளிகை மீது…

மாநிலத்தின் உட்சபட்ச பாதுகாப்புக்குரிய ஆளுநர் மாளிகைக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை: எடப்பாடி

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக…

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரால் உயிருக்கு அச்சுறுத்தல்: போலீசில் ஆளுநர் மாளிகை புகார்!

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக காவல்துறையில் ஆளுநர் மாளிகை புகார் அளித்துள்ளது. ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் திமுகவினர்…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியை எடுத்து கலாச்சார மையம்: அண்ணாமலை கண்டனம்!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியை எடுத்து, கோவில் நிலத்தில் இந்து அறநிலையத்துறை கலாச்சார மையம் அமைக்க உள்ளதாக தமிழக பாஜக…

எடப்பாடி பழனிசாமியின் குணமே துரோகம் செய்வதுதான்: டிடிவி தினகரன்

துரோகம் செய்வது தான் எடப்பாடி பழனிசாமியின் இயற்கையான சுபாவம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். நெல்லையில் இன்று அமமுக…

மோடியின் ஆட்சியில் 25 லட்சம் கோடி வாராக்கடன்: சு.வெங்கடேசன் எம்பி!

மன்மோகன் சிங்கின் 10 வருட ஆட்சி காலத்தில் ரூ. 3.76 லட்சம் கோடி கடன் ஏற்பட்டது என்றும், ஆனால் பிரதமர் மோடியின்…

மோடியைக் கண்டு திமுகவின் கிளை செயலாளர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்: உதயநிதி

மோடியைக் கண்டு திமுகவின் கிளை செயலாளர்கள் கூட அஞ்ச மாட்டார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து…

தொல்லியல் அலுவலர் அமர்நாத் இராமகிருஷ்ணா மீண்டும் இடமாற்றம்: கி. வீரமணி கண்டனம்!

தொல்லியல் அலுவலர் அமர்நாத் இராமகிருஷ்ணாவை தில்லிக்கு பணியிட மாற்றம் செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி…

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்…

குடியரசு தலைவரின் சென்னை வருகையில் எந்த மாற்றமும் இல்லை என தகவல்!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசபட்ட சம்பவத்தைத் தொடர்ந்து குடியரசு தலைவரின் சென்னை வருகையில் தற்போது வரை எந்த மாற்றமும்…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின்!

அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள…

திமுகவுக்கு உண்மை கசக்கத்தான் செய்யும்: வானதி சீனிவாசன்!

திமுகவுக்கு உண்மை கசக்கத்தான் செய்யும் என்ற தலைப்பில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து வானதி…

பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 25% தீப ஒளி போனஸ் வழங்க வேண்டும்: ராமதாஸ்

போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 25% தீப ஒளி மிகை ஊதியம் (போனஸ் ) வழங்க வேண்டும் என பா.ம.க.…

சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்: பொன்முடி

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் மீது உண்மையிலேயே ஆளுநருக்கு அக்கறை இருந்தால், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம்…

ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டாட்சி கோட்பாட்டினை தகர்த்து வருகிறார்: முத்தரசன்

தமிழக அரசின் கொள்கைக்கு எதிராக பகைமையும். வெறுப்பும் பரப்பும் தரம் தாழ்ந்த பிரச்சாரகராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டாட்சி கோட்பாட்டினை தகர்த்து…

அதிகரிக்கும் டெங்கு; மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு வார்டுகளையும், படுக்கை வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க பொது சுகாதாரத் துறை இயக்குநர்…