திராவிடம் என்ன என்பது குறித்து அதை பற்றி பேசுகிறவர்களே குழப்பம் இருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.…
Category: தமிழகம்
108 ஆம்புலன்ஸுக்கு யார் யாரோ சொந்தம் கொண்டாடுறாங்க: அன்புமணி
108 ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். இதுகுறித்து சிவகாசியில் பாமக…
சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அண்ணாமலை
தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் பாடப் புத்தகத்தில் இருக்கிறது என்று திமுக அரசு ஒரு வெள்ளை அறிக்கை…
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு முட்டை தான் கிடைக்கப் போகிறது: ஜெயக்குமார்
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முட்டையை வைத்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பங்கமாக கலாய்த்துள்ளார்…
வரலாறு முக்கியம் முதலமைச்சரே: நாராயணன் திருப்பதி!
நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்கள் என்று கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன்…
பங்காரு அடிகளார் மனைவியிடம் பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை எல்.முருகன் வழங்கினார்!
பங்காரு அடிகளார் மறைவையொட்டி அவரது மனைவியிடம் பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை மத்திய மந்திரி எல்.முருகன் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர்…
பா.ஜ.க.வில் இருந்து கவுதமி விலகியது வேதனையை தருகிறது: வானதி சீனிவாசன்
பா.ஜ.க.வில் இருந்து கவுதமி விலகியது வேதனையை தருவதாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார். பா.ஜ.க.வில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் நடிகை…
திராவிடம், ஆரியம் உண்மையா பொய்யா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
ஆரியம், திராவிடம் பற்றி ஆளுநர் ரவி பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், அதுகுறித்த கேள்விக்கு, “நான் அந்த அளவுக்கு படித்தவன் அல்ல” என…
அரைக்கம்பத்தில் வி.சி.க. கொடிகள்: திருமாவளவன் அறிவிப்பு!
விசிக முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் காலமான நிலையில், “அவரில்லாத நிலையில் யாரால் என்னை மீட்கமுடியும்?” என விடுதலை சிறுத்தைகள் கட்சி…
ஆளுநர் மாளிகையே.. அடக்கிடு வாயை: டி.ஆர்.பாலு கடும் கண்டனம்!
“பாஜக தலைவர்கள் எப்படி அன்றாடம் பொய் பேசி, வதந்தி பரப்புகிறார்களோ, அவர்களுக்குப் போட்டியாக, தமிழகத்தின் பாஜக தலைவராக வேண்டும் என்ற ஆசையில்…
ஆரிய- திராவிடம் பற்றி உளறி வரலாற்றை அழிக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி: வைகோ
‘திராவிட’ என்ற சொல் மகாபாரதத்தில் வருகிறது. அது தென்னகப் பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.…
டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனப் பரிந்துரையை காழ்ப்புணர்ச்சியுடன் ஆளுநர் நிராகரித்துள்ளார்: கே.பாலகிருஷ்ணன்
‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசிந் பரிந்துரையை, தமிழக ஆளுநர்…
கோட்சே கூட்டத்தைத்தான் மகாகவி பாரதியார் ‘நடிப்புச் சுதேசிகள்’ எனப் பாடினார்: மு.க.ஸ்டாலின்
இந்த கோட்சே கூட்டத்தைத்தான் மகாகவி பாரதியார் ‘நடிப்புச் சுதேசிகள்’ எனப் பாடினார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருச்சியில் நேற்று நடைபெற்ற…
பொய் பேசுவதில் ‘நோபல் பரிசு’ ஸ்டாலினுக்குத்தான் பொருத்தமாக இருக்கும்: எடப்பாடி பழனிசாமி!
பொய் பேசுவதில் ‘நோபல் பரிசு’ கொடுப்பதாக அறிவித்தால், ஸ்டாலினுக்குத்தான் பொருத்தமாக இருக்கும். என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…
ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி.க்கு மத்திய அரசு மறைமுக உதவி: ஜவாஹிருல்லா
அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி.க்கு மத்திய பாஜக அரசு மறைமுக உதவி செய்வதாக மனிதநேய…
மோடி இல்லை என்றால் திமுகவால் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது: சீமான்
மோடி இல்லை என்றால் திமுகவால் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். கள்ளக்குறிச்சியில்…
அமமுக செயற்குழு நவம்பர் 4ம் தேதி திருச்சியில் நடக்கிறது!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் வருகின்ற நவம்பர் 4ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.…
அண்ணாமலை தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார்: துரை வைகோ
அண்ணாமலை தரம் தாழ்ந்து நடந்து கொள்வதாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ விமர்சித்துள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை…
