போக்குவரத்து துறை அதிகாரிகள் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.…
Category: தமிழகம்
சீமானுக்கு நிலம் வாங்க பணம் எங்கிருந்து வந்தது?: வீரலட்சுமி
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே 9 ஏக்கர் நிலம் வாங்க சீமானுக்கும் அவரது மனைவி கயல்விழிக்கும் பணம் எங்கிருந்து வந்தது என…
தேசிய கொடியை குப்பை தொட்டியில் போட முயற்சித்த எஸ்.ஐ.யை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: எச்.ராஜா
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தேசியக் கொடியை பறித்து குப்பை தொட்டியில் போட முயற்சித்த காவல்துறை உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) பணியிட…
பாஜக 4 பேர் குழு அமைத்திருப்பது அச்சுறுத்தல் நடவடிக்கை: முத்தரசன்
பொது மக்களின் ஆதரவுடன் அமைய வேண்டிய கொடிக்கம்பம் போடும் அரசியல் நிகழ்வை, பகை அரசியல் வளர்க்கும் வன்மத்துடன் பாஜக அணுகியுள்ளது என்று…
கர்நாடகாவிலுள்ள அணைகள் அம்மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது: அன்புமணி
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி நதிநீரை பங்கிடுவதில் பிரச்னை நீடித்து வரும் நிலையில், கர்நாடகாவிலுள்ள…
தமிழ்நாட்டில் ஆரியம் – திராவிடம் கிடையாது: கவர்னர் ஆர்.என்.ரவி
திருச்சியில் பேசிய ஆளுநர் சுதந்திர தினத்தை கருப்பு தினம் என்று சொன்னவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள் என்றும், தமிழ்நாட்டில் ஆரியம் –…
சேப்பாக்கம் மைதானத்திற்கு தேசியக் கொடியை கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?: அண்ணாமலை
“தேசியக் கொடியை சேப்பாக்கம் மைதானத்திற்கு கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தலைவராக பதவி…
இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பஸ்கள் இயங்காது!
இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…
தகுதித் தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ்
தகுதித் தேர்வு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர்…
டிஎன்பிஎஸ்சி தலைவர் விவகாரம்: கவர்னருக்கு வைகோ கண்டனம்!
டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமன பரிந்துரையை கவர்னர் நிராகரித்ததற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமன…
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தேசியக் கொடியை குப்பை தொட்டியில் போட முயன்ற எஸ்ஐ.!
சென்னை சேப்பாக்கத்தில் தேசியக் கொடியை குப்பைத் தொட்டியில் வீச முயன்ற உதவி ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர்…
விரைவு சாலை திட்டத்தில் ரூ 1000 கோடி ஊழல்? அண்ணாமலைக்கு தொடர்பு?: வீரலட்சுமி
சென்னை பெங்களூர் விரைவு சாலை திட்டத்தில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ய பாஜக மாநில தலைவர் திட்டமிட்டுள்ளதாக தமிழர்…
மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியினரிடம் கையெழுத்து வாங்குவாரா?: ஜெயக்குமார்
நீட் தேர்வுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களிடம் கையெழுத்து வாங்குவாரா என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.…
நீட் தேர்வின் நோக்கமே போலி மருத்துவர்களை உருவாக்குவது தான்: சீமான்
நீட் தேர்வு ஒருபோதும் தரமான மருத்துவர்களை உருவாக்காது. அது போலி மருத்துவர்களைதான் உருவாக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
ஸ்மிருதி இரானி சொன்ன வார்த்தை ரொம்ப வேதனையா இருக்கு: கனிமொழி எம்பி
உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா 107 வது இடத்தில் இருந்து 111வது இடத்துக்கு சென்றது. இது விவாதத்தை கிளப்பி உள்ள நிலையில்…
தி.மு.க.வுடன் உள்ள எந்த கட்சியும் அ.தி.மு.க. கூட்டணியில் சேராது: கே.பாலகிருஷ்ணன்
தி.மு.க. கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் அ.தி.மு.க. கூட்டணியில் சேராது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.…
திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக வதந்திகள் பரப்பப்படுகிறது: திருமாவளவன்!
எடப்பாடி பழனிசாமி தன்னுடன் போனில் பேசியதைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக வதந்திகள் பரப்பப்படுவதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.…
நேதாஜியின் கனவுப்படி 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை கட்டமைக்க உறுதி ஏற்போம்: ஆர்.என்.ரவி
நேதாஜியின் கனவுப்படி 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை கட்டமைக்க உறுதி ஏற்போம் என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள…
