சமூக நீதியில் அக்கறை இல்லாத அரசாக மத்திய பாஜக அரசு இருக்கிறது. அதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பை ராகுல் காந்தி தொடர்ந்து…
Category: தமிழகம்
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அதிகார துஷ்பிரயோகம்: அண்ணாமலை
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசு இயந்திரத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. திமுகவின் தனிப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்புகள் பலவும் தமிழக…
வாடகை வாகன ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசு வேடிக்கைப் பார்க்கிறது: சீமான்
மாநகரங்களில் முன்பதிவு செயலி மூலம் வாடகை வாகன ஓட்டுநர்களின் உழைப்பினைச் சுரண்டும் தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தாது வேடிக்கைப் பார்க்கும் தமிழக…
தமிழக மீனவர்கள் மீதான கடற் கொள்ளையர்கள் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: வைகோ
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கச் சென்னை உயர்…
நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை நாளையுடன் நிறுத்தம்!
இலங்கை காங்கேசன்துறை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நாளையுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை இடையே…
ஒருபோதும் தமிழர்களின் உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம்: எடப்பாடி பழனிசாமி
ஒருபோதும் தமிழர்களின் உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி…
பொதுப்பயன்பாட்டு மின் கட்டணத்தை பழைய நிலைக்கு குறைக்க வேண்டும்: அன்புமணி
அடுக்குமாடி குடியிருப்பு பொதுப்பயன்பாட்டு மின் கட்டணத்தை பழைய நிலைக்கு குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
மக்கள் பணத்தில் கட்டி திமுக தலைவர்களின் பெயர் வைப்பதா?: அண்ணாமலை
திமுகவினர் நடத்தும் நிறுவனங்களுக்கு எல்லாம் திமுகவின் மறைந்த கட்சித் தலைவர்கள் பெயரை வைக்காமல், மக்கள் வரிப்பணத்தில் கட்டும் பொது இடங்கள் ஒவ்வொன்றிற்கும்,…
எந்த தேர்தலாக இருந்தாலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்: சீமான்
எந்த தேர்தலாக இருந்தாலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சி…
காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் சிறு குழந்தைகள் உட்பட பல மனிதர்கள் தங்களின் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்…
ஜெகத்ரட்சகன் எம்.பி தொடர்புடைய இடங்களில் ரூ.400 கோடி மதிப்பில் மோசடி: வருமான வரித் துறை
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்த சோதனையில் ரூ.400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண…
என் அலுவலகத்தில் கொசு அடிப்பதே வேலையாக உள்ளது: வானதி சீனிவாசன்
கோவையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. என்னுடைய எம்.எல்.ஏ அலுவலகத்தில் உள்ளே சென்றால் முதல் 10 நிமிடம் கொசு அடிப்பதே…
மின் கட்டண குறைப்பு என்பது பொதுமக்களை மீண்டும் ஏமாற்றும் செயல்: டிடிவி. தினகரன்
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டண குறைப்பு என்பது பொதுமக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயல் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…
அரசின் மெத்தனத்தால் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது: ஆர்.பி.உதயகுமார்
அரசின் மெத்தனத்தால், பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர், முன்னாள்…
தாய் மொழி கல்வி மறுக்கப்பட்டு தமிழ்நாடு பாலஸ்தீனமாக மாறும் அபாயம்: வேல்முருகன்
வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தால் தமிழ் குழந்தைகளுக்கு தாய் மொழி கல்வி மறுக்கப்பட்டு தமிழ்நாடு பாலஸ்தீனமாக மாறும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக தமிழக வாழ்வுரிமை…
காசா மருத்துவமனை குண்டுவெடிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
பாலஸ்தீனத்தின் காசா மருத்துவமனையில் நடந்த குண்டு வெடிப்பில் 500க்கும் மேற்பட்ட கொள்ளப்பட்டதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ராணுவம்…
கடற்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறி விட்டது: ராமதாஸ்
“தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலைத் தடுக்கவும், அதன் பின்னணியில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு தவறி…
