பட்டாசு தயாரிக்கும் ஆலைகளிலும், விற்பனை நிலையங்களிலும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தால் உரிமம் ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்…
Category: தமிழகம்
கோவை குண்டு வெடிப்பு: அல்-உம்மா தலைவர் எஸ்.ஏ.பாஷாவுக்கு இடைக்கால ஜாமீன்!
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அல்-உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.பாஷாவுக்கு மூன்று மாதம் காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி…
அண்ணாமலையின் வண்டவாளங்கள் மொத்தமாக டிரங்க் பெட்டியில் ஏற்றப்படும்: சேகர்பாபு
அண்ணாமலையின் வண்டவாளங்கள் அனைத்தும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் ட்ரெங்க் பெட்டியில் ஏற்றப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை…
மத்திய – மாநில அரசு இணைந்து பணியாற்றினால் முறைகேடுகளை தடுக்கலாம்: நாராயணன் திருப்பதி
மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் நலத்திட்டங்களில் நிகழும் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன்…
பொதுப்பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ரூ.8-லிருந்து ரூ.5.50ஆக குறைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்!
அடுக்குமாடி மற்றும் தனிக்குடியிருப்புகளுக்கு பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ரூ.8-லிருந்து ரூ.5.50ஆக குறைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு,…
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை பணியிட தேர்வு: உயர்நீதிமன்றத்தில் புது வழக்கு!
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தபோது நடைபெற்ற காலி பணியிடங்களுக்கான தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண் விவரங்களை வெளியிடக் கோரி…
பாஜகவால் அதிமுக வளரவில்லை; அதிமுகவால்தான் பாஜக வளர்கிறது: திண்டுக்கல் சீனிவாசன்
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் நாங்கள் 100 மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம்; எடப்பாடி பழனிசாமி ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்…
பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு கேட்டு மக்கள் போராட்டம்!
சிவகாசி அருகே ரெங்கபாளையத்தில் நேற்று நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த அழகாபுரியை சேர்ந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா…
“இந்தியா” கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று உங்களால் சொல்ல முடியுமா: எடப்பாடி பழனிசாமி
அதிமுக சார்பில் எக்ஸ் பக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவைச் சரமாரியாக விமர்சித்துப் பேசினார். அதிமுகவின் 52ஆவது தொடக்க…
தமிழ்நாடு திராவிட கட்சிகளின் கைகளில் இருந்து பா.ஜனதா வசமாகும்: அண்ணாமலை
பவானியில் என் மண், என் மக்கள் நடைபயணத்தை தொடங்கிய பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, பவானி ஜமுக்காள உற்பத்தியை மேம்படுத்த தமிழக…
மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய வக்கீலுக்கு அபராதம்!
மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய வக்கீலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த…
மருத்துவ மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது மன்னிக்கவே முடியாத கொடூரம்: வேல்முருகன்!
குலசேகரம் மருத்துவக் கல்லூரியில் முதுகலை பட்டம் படித்த மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது மன்னிக்கவே முடியாத கொடூரம்…
சிவகாசி பட்டாசு பலி: இனி இவை லஞ்சக் கொலைகள் என்று அழைக்கப்படட்டும்: நாராயணன் திருப்பதி!
சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்துகளில் இன்று 13 பேர் உயிரிழந்த நிலையில் இது போன்ற சம்பவங்களை இனி விபத்து…
போட்டித் தேர்வுகளில் வட இந்தியர்களின் மோசடி தொடர்கதையாகி வருகிறது: அன்பில் மகேஸ்
“தமிழகத்தில் தமிழே தெரியாமல் வட இந்தியர்கள், குறிப்பாக இந்தி பேசுபவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வேலைகளில் சேருகின்றனர். இதனை மத்திய அரசு தெரிந்தும்…
சினிமாவில் சர்வாதிகாரம் கோலோச்சுகிறது: முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்!
“படங்களை அடிமாட்டு விலைக்கு தந்தால்தான் உங்களுக்கு அனுமதி என்ற சர்வாதிகாரம் நடக்கிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். அதிமுகவின்…
விஜயை தேவையில்லாமல் சொறிந்து விடுகிறார்கள்: சீமான்
“நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை தடுப்பதற்காக அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து…
மதுரையில் 40 ஏக்கர் ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்க முயற்சி: சு.வெங்கடேசன்
மதுரையில் ரூ.1,200 கோடி மதிப்பிலான 40.61 ஏக்கர் ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என…
எடப்பாடியார் தலைமையில் மிக வலுவான கூட்டணி அமையும்: எஸ்.பி.வேலுமணி
எடப்பாடியார் அவர்கள்தான் எங்களுக்கு தலைவர், அவர் பின் நாங்கள் இருக்கிறோம். என்ன குழப்பம் ஏற்படுத்த நினைத்தாலும் எதுவும் நடக்கபோவதில்லை என்று அதிமுக…
