விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 14 பேர் உயிரிழப்பு: முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலை மற்றும் கிச்சநாயக்கன்பட்டியில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை…

எடப்பாடி மீதான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை…

கிரிக்கெட் விளையாட்டின் போது ரசிகர்கள் கோஷமிடுவது தவறில்லை: வானதி சீனிவாசன்!

விளையாட்டின் போது பிரார்த்தனை செய்வது தவறில்லை என்றால் கோஷமிடுவதும் தவறில்லை என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும் பாஜக தேசிய மகளிரணி…

ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்!

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. ராமேசுவரத்தில்…

ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க திமுக எந்த பக்கம் வேண்டுமானாலும் சாயும்: அண்ணாமலை!

பெரியார், திமுக பற்றி கடுமையாக விமர்சித்து ‘விடுதலை’ நாளேட்டில் எழுதியதாக குறிப்பிட்டு பேசியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. கடந்த செப்டம்பர்…

சனாதனம் குறித்து பேசிய வழக்கில் அமைச்சர் உதயநிதி பதில் மனு தாக்கல்!

சனாதனம் குறித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி மற்றும் சட்டப்பேரவைச் செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில்…

நீதிமன்றம் உத்தரவிட்டால் ‘லியோ’ 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படும்: அமைச்சர் ரகுபதி

நீதிமன்றம் உத்தரவிட்டால் ‘லியோ’ அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். “நடிகர் விஜயைப்…

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் கூடுதலாக 5 ஆயிரம் பேர் சேர்ப்பு: தமிழக அரசு!

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் இந்த மாதத்தில் இருந்து கூடுதலாக 5 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்றும், பயனாளிகளுக்கு 14-ந்தேதியே…

அரசியல் லாபத்துக்காக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள்: சீமான்

காவிரி பிரச்சினையில் அரசியல் லாபத்துக்காக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று திருச்சியில் சீமான் கூறினார். திருச்சியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம்…

இணைந்து கொள்ளையடிப்பதே தி.மு.க.-காங்கிரசின் புதிய கொள்கை: அண்ணாமலை

இணைந்து கொள்ளையடிப்பதே தி.மு.க.-காங்கிரசின் புதிய கொள்கை என பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். திமுகவின் மகளிர் உரிமை மாநாட்டில் மறைந்த…

‘ஜெய் ஸ்ரீராம்’ என்பது அவரவரின் உரிமை, இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை: நாராயணன் திருப்பதி

“மாற்று மதத்தினரை பார்த்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடக்கூடாது என்று சொல்லுகிறீர்கள். சரி. அப்படியானால் இந்துக்களுக்கு எதிரே யாரும் அல்லாஹு…

தி.மு.க. அரசு காவிரியில் தமிழகத்திற்கான உரிமையை இழந்து விட்டது: ஆர்.பி.உதயகுமார்!

காவிரி நீரை பெற முடியாவிட்டால் இந்தியா கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேற வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி…

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 4 பேரை பணி நீக்கம் செய்ய வேண்டும்: ஐகோர்ட்டு

போலி சான்றிதழ் கொடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரி உதவி கமிஷனர் பணிகளில் சேர்ந்துள்ள 4 பேரை பணி நீக்கம்…

திமுக ஆட்சியை முடிக்க சூளுரை ஏற்போம்: தொண்டர்களுக்கு ஈபிஎஸ் கடிதம்!

மக்கள் நம் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையைக் காக்கும் வண்ணம், மக்களை நம்பி கழகம் தேர்தலை சந்திக்க இருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி…

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு வாய் திறக்க மறுப்பது விந்தை: ராமதாஸ்

செப்டம்பர் மாத இறுதிவரை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் தேவை குறித்து வலியுறுத்தி வந்த தமிழக அரசும், அதை ஆளும் கட்சியும் இப்போது…

தமிழகத்தில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனையுடன் அனுமதி!

தமிழகத்தின் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கக் காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜய தசமியை…

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள வழக்கை தேதி குறிப்பிடாமல்…

சுங்கத்துறை பணிகளுக்கான எழுத்துத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: வேல்முருகன்

சுங்கத்துறை வேலைவாய்ப்புக்கான தேர்வில் மோசடி செய்து பிடிபட்டுள்ளவர்களின் மீதும், அவர்களுக்குத் துணை நின்றவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க…