வாச்சாத்தி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, முதல் குற்றவாளியான ஐஎஃப்எஸ் அதிகாரி எல்.நாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் தாக்கல்…
Category: தமிழகம்
பல மனைவியோடு வாழும் கும்பலுக்கு ஶ்ரீராமரின் கோஷம் எரியும்: எச்.ராஜா
“ஜெய் ஶ்ரீராம்” கோஷம் ஆட்சேபகரமானதல்ல என பாஜகவின் மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம்…
இலங்கை தூதரகம் முன்பு விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி
இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை அரசின் தூதரக…
என்எல்சி அனல்மின் நிலையம் முற்றுகை: விவசாயிகள் 140 பேர் கைது!
காவிரி விவகாரம் தொடர்பாக என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் 140 பேரை…
குழந்தை விற்பனை விவகாரத்தில் அரசு பெண் மருத்துவர், புரோக்கர் கைது!
குழந்தை விற்பனை விவகாரத்தில் திருச்செங்கோடு அரசு பெண் மகப்பேறு மருத்துவர், புரோக்கர் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். அரசு…
குறுவை இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு 20,000 ரூபாய் வழங்க வேண்டும்: துரை வைகோ
குறுவை கருகிய நிலையில் இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு 13 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசு அதை 20,000 ரூபாயாக…
கிரிக்கெட் விளையாட்டுக்கும் ராமருக்கும் என்ன சம்பந்தம்: சீமான்
கிரிக்கெட் விளையாட்டுக்கும் ராமருக்கும் என்ன தொடர்பு? என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விளையாட்டை விளையாட்டாக பார்க்கவேண்டும் எனவும்…
அறநிலையத்துறையில் நம்பர் ஒன் திருடன் திமுக தான்: அண்ணாமலை
பிரதமர் மோடி பொய் சொல்ல மாட்டார். அவரது வார்த்தைக்கு திண்டுக்கல் பூட்டை விட வலிமை இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர்…
எதிர்க்கட்சித் தலைவராக இபிஎஸ் நீடிப்பதற்கு எதிரான வழக்கு: நவம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ள சென்னை…
27 தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 27 மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி…
உதயநிதியின் சனாதன பேச்சுக்கு தேர்தலில் பதில் கொடுங்க: பியூஸ் கோயல்
ஊழலின் மொத்த உருவமாக உள்ள திமுக மற்றும் காங்கிரசை வரும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்றும், சனாதன விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு…
சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவ குலசேகரன்பட்டினம் சிறந்தது: இஸ்ரோ தலைவர் சோம்நாத்
“தூத்துக்குடி அருகே குலசேகரன்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அரசு 2000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் முழுவதுமே கையகப்படுத்தியாகிவிட்டது.…
ஜெய் ஶ்ரீராம் என முழக்கம் எழுப்பியது குறித்த கேள்விக்கு 10 முறை ஜெய் ஶ்ரீராம் சொன்ன எல்.முருகன்!
பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியில் ஜெய் ஶ்ரீராம் என முழக்கம் எழுப்பியது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு 10 முறை ஜெய் ஶ்ரீராம் என…
ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆதிக்கத்தால் 200 திரைப்படங்கள் முடக்கம்: கடம்பூர் ராஜு
200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை திரையிட முடியாத நிலை இருக்கிறது. இதற்கு காரணம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற தனி நிறுவனத்தின் ஆதிக்கம்தான்…
தமிழ்நாட்டின் உரிமையைப் பெற்றுத் தருவதில் திமுக அரசு தோல்வி: ஜெயக்குமார்
காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையைப் பெற்றுத் தருவதில் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அரசை மிகக்…
மக்கள் பிரச்சினையைப் பேச அதிமுக தயாராக இல்லை: உதயநிதி!
கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். மக்கள் பிரச்சினையைப் பேச…
ஒலா, உபேர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம்!
ஒலா, உபேர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை…
கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலு: பொதுமக்கள் பார்வையிட அனுமதி!
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலுவை கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று தொடங்கிவைத்தார். நவராத்திரி விழாவையொட்டி சென்னை கிண்டி கவர்னர்…
